*கழிவுநீரால் கருப்பானது பவானி ஆறு*

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வழியாக ஓடும் பவானி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதால், தண்ணீர் கருப்பு நிறமாக மாறி உள்ளது; இந்த தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + seventeen =

You missed