Category: பள்ளிக்கல்வித்துறை

பரமத்திவேலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு

போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில்  பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது .இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ் தலைமை தாங்கினார்  ,பள்ளி …

இன்றைய தலைப்புச் செய்திகள் 22.07.2026

*!* நீட் முறைகேடு, மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பிரதமர் இல்லம் முற்றுகை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வலுக்கட்டாயமாக கைது. ராகுல் காந்தியை தரதரவென…

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே கோட்ட அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது தமிழகத்தின் மொழி பற்றுக்கும், மாநிலத்தின் தனித்துவமான அடையாளத்திற்கும் நேரடியான அவமதிப்பாகும்.

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே கோட்ட அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது தமிழகத்தின் மொழி பற்றுக்கும், மாநிலத்தின் தனித்துவமான அடையாளத்திற்கும் நேரடியான அவமதிப்பாகும். தமிழ்நாடு என்பது…

அக்டோபர் 19,*
*நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை*

* சுதந்திரப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி நாமக்கல் அடுத்த மோகனூரில் பிறந்தார். இவர் 1906-ல் விடுதலைப்…

ஈரோடு விளையாட்டு விடுதி மாணவிக்கு 2 தங்கப் பதக்கம்!

ஈரோடு விளையாட்டு விடுதி மாணவிக்கு 2 தங்கப் பதக்கம்! முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஈரோடு அரசு விளையாட்டு விடுதி மாணவி 2 தங்கப்…

குரூப் – 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவிப்பு*

* ஜூலை மாதம் நடந்த குரூப் – 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. குரூப்4 தேர்வின் மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த…

நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை முதல் சூப்பர் ஓவரில் முடிந்த IND vs SL போட்டி வரை!*

HEADLINES | நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை முதல் சூப்பர் ஓவரில் முடிந்த IND vs SL போட்டி வரை!* தமிழ்நாட்டில் அக்டோபர் 2ஆம் தேதி வரை…

தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்*

*தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்* காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை…

செப்டம்பர் 05,*
*ஆசிரியர் தினம்

*.* ஆசிரியர்களின் பணிக்கும், அவர்களது சேவை, பொறுமை, தியாக மனப்பான்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தின விழாவை கொண்டாடுகிறோம். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்…

மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

*மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை* *மயிலாடுதுறை மாவட்டம்* தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள ஆக்கூர் வான்நீங்காதெங்கண்ணியம் சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று வெகு…

You missed