Category: அரசியல்

ஏப்ரல் 28
வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்

*ஏப்ரல் 28,**வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்.* வேலைத் தொடர்பான விபத்துக்கள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே…

உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர் 1973ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மும்பையில் பிறந்தார்.

ஏப்ரல் 24,சச்சின் டெண்டுல்கர்(Sachin Tendulkar) உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர் 1973ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் முதன்முதலாக…

இன்று வாக்குப்பதிவு

தமிழக சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.   மாநிலம் முழுவதும் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் இறுதிக்கட்ட…

ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்

நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி இயக்கம், சத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்கள் வலுப்பெற்றன. எனவே விடுதலை வேட்கையை அகற்றவும், மக்களின் கருத்துரிமையைப் பறிக்கவும் (1919) ரௌலட்…

சமையல் எரிவாயு உருவாக்கப்படுவது எப்படி? கச்சா எண்ணெயிலிருந்து பிரிக்கப்படும் எல்பிஜி!

பெட்ரோல், டீசல் மட்டுமல்ல, நாம்பயன்படுத்தும் சமையல் எரிவாயும் கச்சா எண்ணெய் மூலமே கிடைக்கிறது. கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி உருவாக்கப்படுவது ஒரு சுவாரஸ்யமான செயல்முறை. கச்சா எண்ணெயைப் பெரிய…

தங்கம் விலை உயர்வு: பொருளாதார மேலாண்மை மீதான சந்தேகத்தின் அறிகுறி!

தங்கம் விலை உயர்வு: பொருளாதார மேலாண்மை மீதான சந்தேகத்தின் அறிகுறி! தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பது என்பது வெறும் சந்தை மாற்றம் மட்டுமல்ல, அது உலகளாவிய…

கர்நாடகாவில் போலீஸ் டி.ஜி.பி.யின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பு

*கர்நாடகாவில் போலீஸ் டி.ஜி.பி.யின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பு* பெங்களூரு,கர்நாடகாவில் டிஜிபி அந்தஸ்து ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், தனது அலுவலகத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக…

முதன்முறையாக போக்குவரத்து அலுவல் பணி புரிவதற்காக 16 ஊர்க்காவல் படையினருக்கு போக்குவரத்து பணி. தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தொடங்கி வைத்தார்

தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. விஜயேந்திர பிதாரி இ.கா. ப  முதல் முறையாக திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படையில் போக்குவரத்து அலுவல் பணி புரிவதற்காக 16 ஊர்க்காவல்…

அயோத்தி ராமர் கோயிலுக்குள் புகுந்த இஸ்லாமியர் ஒருவர், திடீரென தொழுகை நடத்த முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில் அவர் ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தை சேர்ந்த அகமத் ஷேக் (55) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோயிலுக்குள் சென்ற இவர்,…

திருச்சி: வாரிசு சான்றிதழை பரிந்துரை செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சை பெருமாள் பட்டியை சேர்ந்தவர் வாரிசு சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, வாரிசு சான்றிதழ் விண்ணப்பித்தவரின் குடும்ப உறுப்பினர்கள்…

You missed