Category: ஆன்மீக தலங்கள்

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில் புதிய கட்டுப்பாடு

• திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் உட்கோயிலான அருணகிரி இடுக்கு பிள்ளையார் (அரைஇடுக்கு முக்கூர்ணி பிள்ளையார்) கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.…

அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த நன்கொடைகளை முறைகேடு செய்ததாக எட்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கடவுள் பெயரை சொல்லி பல நூறு கோடிகள்.. அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த நன்கொடைகளை முறைகேடு செய்ததாக எட்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பக்தர்களின்…

அயோத்தி ராமர் கோயிலுக்குள் புகுந்த இஸ்லாமியர் ஒருவர், திடீரென தொழுகை நடத்த முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில் அவர் ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தை சேர்ந்த அகமத் ஷேக் (55) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோயிலுக்குள் சென்ற இவர்,…

அசுத்தமான குடிநீா் விற்பனை ரூ. 3,000 இழப்பீடு வழங்க ஆண்டவா் மினரல் வாட்டா்க்கு உத்தரவு

அசுத்தமான குடிநீா் விற்பனை ரூ. 3,000 இழப்பீடு வழங்க ஆண்டவா் மினரல் வாட்டா்க்கு உத்தரவு அசுத்தமான குடிநீரைக் கொண்ட பாட்டிலை விற்பனை செய்த கடை உரிமையாளா் மற்றும்…

வரலாற்றில் இன்று
27 செப்டம்பர் 2025-சனி

=========================== 1624 : பார்படோஸை சூறாவளித் தாக்கியதால் 27 பிரிட்டிஷ் கப்பல்கள் மூழ்கியதில் 3,000 பேர் உயிரிழந்தனர். 1791 : யூதர்களுக்கு முழுமையான குடியுரிமை வழங்குவதற்கு பிரான்ஸின்…

*திருப்பதி கோயிலில் ஏ.ஐ. கட்டுப்பட்டு அறை திறப்பு*

திருப்பதி கோயிலில் ஏஐ தொழில்நுட்பம் என பக்தர்கள் வசதிக்கான கட்டளை, கட்டுப்பாடு மையம் திறந்தனர். முதன் முறையாக கோயிலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு…

சிதம்பரம் நகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 4 பேர் கைது*

*சிதம்பரம் நகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 4 பேர் கைது* சிதம்பரம் நகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 4 பேர் கைது…

மங்களபுரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஆனந்தாயி அம்மன் இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா

இராசிபுரம்;செப்,4- மங்களபுரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஆனந்தாயி அம்மன் இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட மங்கபுரம் பஞ்சாயத்து பகுதி…

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27, 28தமிழகம் வருகை

*பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.* தமிழ்நாடு…

புதன் சந்தை செல்லியாயிபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா..

புதுச்சத்திரம்;மே,17- புதன் சந்தை செல்லியாயி பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை அடுத்து காரைக்குறிச்சி ஊராட்சி பகுதி உள்ளது. இங்குள்ள செல்லியாய் பாளையம்…

You missed