கார்கில் வெற்றி தினம் இன்று..!26.07.2026
கார்கில் வெற்றி தினம் இன்று..! இந்திய இராணுவத்தின் பெருமையையும் வீரத்தையும் பறைசாற்றும் கார்கில் வெற்றி தினம் இன்று 26.07.2026 உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினரை கவுரவிக்கும் நிகழ்ச்சியில்…
கார்கில் வெற்றி தினம் இன்று..! இந்திய இராணுவத்தின் பெருமையையும் வீரத்தையும் பறைசாற்றும் கார்கில் வெற்றி தினம் இன்று 26.07.2026 உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினரை கவுரவிக்கும் நிகழ்ச்சியில்…
*வரலாற்றில் இன்று**07 ஜூலை 2026-செவ்வாய்**========================* 1124 : சிலுவைப்போர் வீரர்கள் லெபனானின் டைர் நகரைக் கைப்பற்றினர். 1456 : ஜோன் ஆப் ஆர்க் குற்றமற்றவள் என அவர்…
வரலாற்றில் இன்று06 ஜூலை 2026-திங்கள்======================== 1044 : ரோமப் பேரரசர் மூன்றாம் ஹென்றி ஹங்கேரி மீது படையெடுத்தார். 1189 : முதலாம் ரிச்சர்ட் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.…
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு தமிழகத்தில் இன்று காற்றாலை மின் உற்பத்தி 4555 மெகாவாட்டாக உயர்ந்து, இந்த சீசனில் அதிகபட்ச மின் உற்பத்தியை எட்டி இருக்கிறது இந்த…
*ஏப்ரல் 28,**வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்.* வேலைத் தொடர்பான விபத்துக்கள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே…
ஏப்ரல் 24,சச்சின் டெண்டுல்கர்(Sachin Tendulkar) உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர் 1973ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் முதன்முதலாக…
நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி இயக்கம், சத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்கள் வலுப்பெற்றன. எனவே விடுதலை வேட்கையை அகற்றவும், மக்களின் கருத்துரிமையைப் பறிக்கவும் (1919) ரௌலட்…
கோவை, கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று மதியம் வழக்கம் போல மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நான்காம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உணவை சாப்பிட்டு கொண்டு…
* சுதந்திரப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி நாமக்கல் அடுத்த மோகனூரில் பிறந்தார். இவர் 1906-ல் விடுதலைப்…
*வரலாற்றில் இன்று**03 அக்டோபர் 2025-வெள்ளி**===========================* 1392 : ஏழாம் முகம்மது கிரனாடாவின் பன்னிரண்டாவது சுல்தானாக முடிசூடினார். 1831 : மைசூர், கம்பெனி நிர்வாகத்தின் கீழ் வந்தது. 1833…