Category: தொண்டு நிறுவனங்கள்

மங்களபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு செல்ல கோரிக்கை

மங்களபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு செல்ல கோரிக்கைஇராசிபுரம்;ஜீலை-28; நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மங்களபுரம் கிராமம் உள்ளது.இந்நிலையில்மங்களபுரம் பேருந்து நிறுத்தத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 30…

பரமத்திவேலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு

போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில்  பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது .இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ் தலைமை தாங்கினார்  ,பள்ளி …

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு தமிழகத்தில் இன்று காற்றாலை மின் உற்பத்தி 4555 மெகாவாட்டாக உயர்ந்து, இந்த சீசனில் அதிகபட்ச மின் உற்பத்தியை எட்டி இருக்கிறது இந்த…

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கியமான 18 ஹார்டு டிஸ்குகள் மாயம்.

மின்வாரிய மாயா பஜார்.. தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கியமான 18 ஹார்டு டிஸ்குகள் மாயம். அத்தனையுமே மின்மாற்றிகள் ஊழல் தொடர்பான மிக மிக…

சமையல் எரிவாயு உருவாக்கப்படுவது எப்படி? கச்சா எண்ணெயிலிருந்து பிரிக்கப்படும் எல்பிஜி!

பெட்ரோல், டீசல் மட்டுமல்ல, நாம்பயன்படுத்தும் சமையல் எரிவாயும் கச்சா எண்ணெய் மூலமே கிடைக்கிறது. கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி உருவாக்கப்படுவது ஒரு சுவாரஸ்யமான செயல்முறை. கச்சா எண்ணெயைப் பெரிய…

அரசுப் பள்ளி மதிய உணவில் கிடந்த பல்லி – 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கோவை, கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று மதியம் வழக்கம் போல மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நான்காம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உணவை சாப்பிட்டு கொண்டு…

தங்கம் விலை உயர்வு: பொருளாதார மேலாண்மை மீதான சந்தேகத்தின் அறிகுறி!

தங்கம் விலை உயர்வு: பொருளாதார மேலாண்மை மீதான சந்தேகத்தின் அறிகுறி! தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பது என்பது வெறும் சந்தை மாற்றம் மட்டுமல்ல, அது உலகளாவிய…

ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் தனியார் நிறுவன வெற்றி விழா கொண்டாட்டம்.

ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் தனியார் நிறுவன வெற்றி விழா கொண்டாட்டம். இராசிபுரம்;ஆக,12- ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் தனியார் நிறுவன வெற்றி விழா நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது. நாமக்கல்…

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த வீடான கேரளா மாநிலம் பாலக்காடு வடவனூரில் உள்ள வீட்டை சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயரும்,…

அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்

அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம் ஈரோடு மாவட்டம் சொட்டையம்பாளையத்தில்,அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்திற்குரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

You missed