Latest Post

மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் டெபாசிட் என்பதே தவறான ஒன்று. நாமக்கல் நகராட்சியில் புதிதாக கட்டிய வீட்டிற்கு வீட்டு வரி இரசீது வழங்குவதற்கு ரூபாய் 8000/ லஞ்சம் வாங்கிய வருவாய் உதவி ஆய்வாளர் மற்றும் தற்காலிக ஊழியர் இருவரையும் பணம் வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்தனர் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கியமான 18 ஹார்டு டிஸ்குகள் மாயம். மணப்பாறையில் கிராவல் மண் கடத்தும் கும்பலிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ…! * சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ..! இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி ஒருவனை பஞ்சாப் போலீஸார் பதான்கோட்டில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்

மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் டெபாசிட் என்பதே தவறான ஒன்று.

இது என்ன மாதிரி நேர்மை? மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் டெபாசிட் என்பதே தவறான ஒன்று. வாடிக்கையாளருக்கு விற்கும் போது பாட்டிலுக்கும் சேர்த்து தான் விலை. நேர்மையானவர்களாக…

நாமக்கல் நகராட்சியில் புதிதாக கட்டிய வீட்டிற்கு வீட்டு வரி இரசீது வழங்குவதற்கு ரூபாய் 8000/ லஞ்சம் வாங்கிய வருவாய் உதவி ஆய்வாளர் மற்றும் தற்காலிக ஊழியர் இருவரையும் பணம் வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்தனர்

கைநிறைய சம்பளம் வாங்கினாலும் அடுத்தவன் பணத்தில் வாழும் சுகமே தனி சுகம் .அதுபோல தான் இவர்கள் இருவரும் தற்போது வாங்கி மாட்டிக் கொண்டார்கள் இனிவழக்கு ஜெயில் தண்டனை…

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கியமான 18 ஹார்டு டிஸ்குகள் மாயம்.

மின்வாரிய மாயா பஜார்.. தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கியமான 18 ஹார்டு டிஸ்குகள் மாயம். அத்தனையுமே மின்மாற்றிகள் ஊழல் தொடர்பான மிக மிக…

மணப்பாறையில் கிராவல் மண் கடத்தும் கும்பலிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ…! * சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ..!

மணப்பாறையில் கிராவல் மண் கடத்தும் கும்பலிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ…! * சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ..! திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம்…

இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி ஒருவனை பஞ்சாப் போலீஸார் பதான்கோட்டில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்

🇮🇳இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி ஒருவனை பஞ்சாப் போலீஸார் பதான்கோட்டில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 👉இவன் NH-44 தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் சிசிடிவி…

அபுதாபி: அணுமின் நிலையத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் – மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை இந்தியா கண்டித்துள்ளது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய…

5-வது முறையாக புதுச்சேரி மாநில முதலமைச்சராக பதவியேற்றார் என்.ரங்கசாமி.

5-வது முறையாக புதுச்சேரி மாநில முதலமைச்சராக பதவியேற்றார் என்.ரங்கசாமி.* புதுச்சேரி முதலமைச்சராக  ரங்கசாமி கடவுள் மீது ஆணையிட்டு தமது பதவியை ஏற்றுக்கொண்டார்

சட்டம் ஒழுங்கு – முதலமைச்சர் ஆலோசனை

சட்டம் ஒழுங்கு – முதலமைச்சர் ஆலோசனை சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலகத்தில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தலைமை செயலாளர் சாய் குமார் உள்ளிட்டோருடன் முதலமைச்சர்…

குறும்பு செய்த சிறுவனை வெயிலில் கட்டி வைத்த சித்தி

*குறும்பு செய்த சிறுவனை வெயிலில் கட்டி வைத்த சித்தி* டெல்லி அலிப்பூர் பகுதியில்  கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு ஐந்து வயது சிறுவன் செய்த சிறு குறும்பிற்காக,…

ஏப்ரல் 28
வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்

*ஏப்ரல் 28,**வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்.* வேலைத் தொடர்பான விபத்துக்கள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே…

You missed