நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்ட போலீசார் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல்…
