Category: உலகம்

இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி ஒருவனை பஞ்சாப் போலீஸார் பதான்கோட்டில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்

🇮🇳இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி ஒருவனை பஞ்சாப் போலீஸார் பதான்கோட்டில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 👉இவன் NH-44 தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் சிசிடிவி…

குறும்பு செய்த சிறுவனை வெயிலில் கட்டி வைத்த சித்தி

*குறும்பு செய்த சிறுவனை வெயிலில் கட்டி வைத்த சித்தி* டெல்லி அலிப்பூர் பகுதியில்  கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு ஐந்து வயது சிறுவன் செய்த சிறு குறும்பிற்காக,…

ஏப்ரல் 28
வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்

*ஏப்ரல் 28,**வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்.* வேலைத் தொடர்பான விபத்துக்கள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே…

இன்று வாக்குப்பதிவு

தமிழக சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.   மாநிலம் முழுவதும் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் இறுதிக்கட்ட…

ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்

நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி இயக்கம், சத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்கள் வலுப்பெற்றன. எனவே விடுதலை வேட்கையை அகற்றவும், மக்களின் கருத்துரிமையைப் பறிக்கவும் (1919) ரௌலட்…

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்

அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80) இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள…

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் டிசம்பர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது

*டிசம்பர் 20,**சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்.* சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் டிசம்பர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ம் ஆண்டு டிசம்பர் 20ம்…

இந்திய இராணுவ வீரர்களின் தீபாவளி கொண்டாட்டம்*

🔥* எல்லையில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புக்கு மத்தியிலும் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள் மத்தாப்புகளை கொளுத்தி, ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி உற்சாகம்

வரலாற்றில் இன்று*
*03 அக்டோபர் 2025-வெள்ளி

*வரலாற்றில் இன்று**03 அக்டோபர் 2025-வெள்ளி**===========================* 1392 : ஏழாம் முகம்மது கிரனாடாவின் பன்னிரண்டாவது சுல்தானாக முடிசூடினார். 1831 : மைசூர், கம்பெனி நிர்வாகத்தின் கீழ் வந்தது. 1833…

*காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு!!*

காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு!! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். அவாமி குழு…

You missed