16 வயதிலேயே அணைந்த ரேக்ளா ரேஸ் நட்சத்திரம்
*16 வயதிலேயே அணைந்த ரேக்ளா ரேஸ் நட்சத்திரம்* சிவகங்கை மாவட்டம் பேயன்பட்டியைச் சேர்ந்த ரேக்ளா ரேஸ் வீரர் சிறுவன் கணேசன் (16) சாலை விபத்தில் உயிரிழந்தார். தென்…
*16 வயதிலேயே அணைந்த ரேக்ளா ரேஸ் நட்சத்திரம்* சிவகங்கை மாவட்டம் பேயன்பட்டியைச் சேர்ந்த ரேக்ளா ரேஸ் வீரர் சிறுவன் கணேசன் (16) சாலை விபத்தில் உயிரிழந்தார். தென்…
• திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் உட்கோயிலான அருணகிரி இடுக்கு பிள்ளையார் (அரைஇடுக்கு முக்கூர்ணி பிள்ளையார்) கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.…
மங்களபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு செல்ல கோரிக்கைஇராசிபுரம்;ஜீலை-28; நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மங்களபுரம் கிராமம் உள்ளது.இந்நிலையில்மங்களபுரம் பேருந்து நிறுத்தத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 30…
நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட வாலிபர் – மாணவர் சங்கத்தினர் கைது திருச்சிராப்பள்ளி, ஜுலை,22,ஒன்றிய பாஜக அரசின் நீட்…
*🔥டாஸ்மாக் பார் டெண்டர்* டாஸ்மாக் பார்களுக்கான குறைந்தபட்ச பரப்பளவு 15ல் இருந்து 20 சதுர மீட்டராக உயர்வு. மதுக்கடையை ஒட்டி 100 மீட்டர் எல்லைக்குள் பார் அமைக்கலாம்.…
*🔥 மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு.* மதுரை, கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்த மத்திய அரசு. மெட்ரோ ரயில் திட்டத்தை…
போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது .இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ் தலைமை தாங்கினார் ,பள்ளி …
*கோவையில் கோர விபத்து. கல்லூரி மாணவி பரிதாப பலி!* கோவை மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபிராமி செவிலியர் கல்லூரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், இரண்டாம்…
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்ட போலீசார் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல்…
*இன்றைய தலைப்புச் செய்திகள்!* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அழைப்பு. பிரதான் பதவி விலகும் வரை…