Category: அரசு ஊழியர்கள்

நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட வாலிபர் – மாணவர் சங்கத்தினர் கைது

நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட வாலிபர் – மாணவர் சங்கத்தினர் கைது திருச்சிராப்பள்ளி, ஜுலை,22,ஒன்றிய பாஜக அரசின் நீட்…

டாஸ்மாக் பார் டெண்டர்

*🔥டாஸ்மாக் பார் டெண்டர்* டாஸ்மாக் பார்களுக்கான குறைந்தபட்ச பரப்பளவு 15ல் இருந்து 20 சதுர மீட்டராக உயர்வு. மதுக்கடையை ஒட்டி 100 மீட்டர் எல்லைக்குள் பார் அமைக்கலாம்.…

பரமத்திவேலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு

போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில்  பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது .இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ் தலைமை தாங்கினார்  ,பள்ளி …

இன்றைய தலைப்புச் செய்திகள் 24.07.26

*இன்றைய தலைப்புச் செய்திகள்!* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அழைப்பு. பிரதான் பதவி விலகும் வரை…

இன்றைய தலைப்புச் செய்திகள் 22.07.2026

*!* நீட் முறைகேடு, மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பிரதமர் இல்லம் முற்றுகை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வலுக்கட்டாயமாக கைது. ராகுல் காந்தியை தரதரவென…

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் மற்றும் டர்பைனில் ஏற்பட்ட பழுதால் மொத்தம் 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு

மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் டெபாசிட் என்பதே தவறான ஒன்று.

இது என்ன மாதிரி நேர்மை? மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் டெபாசிட் என்பதே தவறான ஒன்று. வாடிக்கையாளருக்கு விற்கும் போது பாட்டிலுக்கும் சேர்த்து தான் விலை. நேர்மையானவர்களாக…

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கியமான 18 ஹார்டு டிஸ்குகள் மாயம்.

மின்வாரிய மாயா பஜார்.. தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கியமான 18 ஹார்டு டிஸ்குகள் மாயம். அத்தனையுமே மின்மாற்றிகள் ஊழல் தொடர்பான மிக மிக…

இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி ஒருவனை பஞ்சாப் போலீஸார் பதான்கோட்டில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்

🇮🇳இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி ஒருவனை பஞ்சாப் போலீஸார் பதான்கோட்டில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 👉இவன் NH-44 தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் சிசிடிவி…

ஏப்ரல் 28
வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்

*ஏப்ரல் 28,**வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்.* வேலைத் தொடர்பான விபத்துக்கள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே…

You missed