Month: June 2022

திருமங்கலம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 5 வயது புள்ளி மான் பலி

தமதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா சிவரக்கோட்டை பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 வயது ஆண் புள்ளிமான் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பலியானது…

இராசிபுரம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் முதியோர்க்கு 50 நாட்களாக தொடர்ந்து சேவை

இராசிபுரம்; ஜீன்,1-சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் விடியலை நோக்கி அறக்கட்டளை மற்றும் ராஜா பெரியம்மாள் அறக்கட்டளை சார்பில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட தாண்டாகவுண்டம்…

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் வேர்கள் பறிமுதல்

திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் வேர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 டன் எடை கொண்ட செம்மரம் வேர்களை வேனில் கடத்த…

You missed