பள்ளிகளுக்கு 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை*
வரும் 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில், மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தற்போது அரையாண்டுத் தேர்வு…
வரும் 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில், மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தற்போது அரையாண்டுத் தேர்வு…
வாழ்வோம்! வாழ்விப்போம்!! 🙏 தமிழ் வருடம் : குரோதி. தமிழ்-மாதம் : மார்கழி 04. இன்று கிழமை:வியாழன். ஆங்கில தேதி…
மும்பையில் சுமார் 80 பயணிகளுடன் சென்ற படகு திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய 66 பயணிகளை மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். ஒருவர் பரிதாபமாக…
யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தபோது அவரது காரில் இருந்தும் அவரது உதவியாளரிடம் இருந்தும் தடை செய்யப்பட்ட…
••* தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலிருந்து இன்று தொடங்குகிறது.…
பசுபிக் கடற்பரப்பில் வானுவாட்டி தீவு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 பதிவு- விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை!
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் இன்று காலை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் டங்ஸ்டன்…
*இறந்தவர் குடும்பத்தாருக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன் :அல்லு அர்ஜுன்* இடைக்கால ஜாமின் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது…