Month: May 2025

ஈரோடு | இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக 3 பேர் கைது – 9 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மதுவிலக்கு காவல்துறையினர்…

*4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்.*

*திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (மே 26) மிக கனமழைக்கு வாய்ப்பு.*

சேலம் பணி நேரத்தில் மது போதையில் இருந்த முதல்நிலை சிறை காவலர் சஸ்பெண்ட்

ஆத்தூர்;மே,17- சேலம்  பணி நேரத்தில் மது போதையில் இருந்த முதல்நிலை சிறை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். ஆத்தூர் மாவட்ட சிறைச்சாலை நிர்வாக காரணங்களால் கடந்த சில…

புதன் சந்தை செல்லியாயிபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா..

புதுச்சத்திரம்;மே,17- புதன் சந்தை செல்லியாயி பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை அடுத்து காரைக்குறிச்சி ஊராட்சி பகுதி உள்ளது. இங்குள்ள செல்லியாய் பாளையம்…

இலங்கையில் இன்று  100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலியானார்கள்.*

*இலங்கையில் இன்று  (ஞாயிற்றுக்கிழமை) 100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியானார்கள்.* இலங்கையின் கதிர்காமத்தின் தெற்கு யாத்திரைத் தலத்திலிருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு…

You missed