Day: May 16, 2025

சேலம் பணி நேரத்தில் மது போதையில் இருந்த முதல்நிலை சிறை காவலர் சஸ்பெண்ட்

ஆத்தூர்;மே,17- சேலம்  பணி நேரத்தில் மது போதையில் இருந்த முதல்நிலை சிறை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். ஆத்தூர் மாவட்ட சிறைச்சாலை நிர்வாக காரணங்களால் கடந்த சில…

புதன் சந்தை செல்லியாயிபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா..

புதுச்சத்திரம்;மே,17- புதன் சந்தை செல்லியாயி பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை அடுத்து காரைக்குறிச்சி ஊராட்சி பகுதி உள்ளது. இங்குள்ள செல்லியாய் பாளையம்…

You missed