Day: September 26, 2025

முள்ளுக்குறிச்சியில் கபாடி போட்டிக்கு பாஜாக சார்பில் அழைப்பு..

முள்ளுக்குறிச்சியில் கபாடி போட்டிக்கு பாஜாக சார்பில் அழைப்பு.. முள்ளுக்குறிச்சி வரகூர் கோம்பை கீரைக்காடு பகுதியில் காளியம்மன் கபடி குழு நடத்தும் தொடர் கபடி போட்டி அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்*

*தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்* காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை…

*திருப்பதி கோயிலில் ஏ.ஐ. கட்டுப்பட்டு அறை திறப்பு*

திருப்பதி கோயிலில் ஏஐ தொழில்நுட்பம் என பக்தர்கள் வசதிக்கான கட்டளை, கட்டுப்பாடு மையம் திறந்தனர். முதன் முறையாக கோயிலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு…

*சென்னையில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்*

சென்னை ஐகோர்ட்,டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளனர். மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

You missed