Month: September 2025

செப்டம்பர் 06,*
*ஜான் டால்டன்*
(John Dalton)

*அணுக்கொள்கையின் தந்தை ஜான் டால்டன் 1766ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே. பல வித…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 23,300 கன அடியாக நீடிப்பு*

* மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 23,300 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடி. நீர் இருப்பு 93.470 டிஎம்சியாக உள்ளது.…

செப்டம்பர் 05,*
*ஆசிரியர் தினம்

*.* ஆசிரியர்களின் பணிக்கும், அவர்களது சேவை, பொறுமை, தியாக மனப்பான்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தின விழாவை கொண்டாடுகிறோம். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்…

செப்டம்பர் 05,*
*டாக்டர் ராதாகிருஷ்ணன்

** நாட்டின் 2-வது ஜனாதிபதியும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ம் ஆண்டு செப்டம்பர் 05ம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரை…

செப்டம்பர் 05,*
*வ.உ.சிதம்பரம்பிள்ளை*

*செப்டம்பர் 05,**வ.உ.சிதம்பரம்பிள்ளை* கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 1872ம் ஆண்டு செப்டம்பர் 05ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன்…

மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

*மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை* *மயிலாடுதுறை மாவட்டம்* தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள ஆக்கூர் வான்நீங்காதெங்கண்ணியம் சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று வெகு…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு நிராகரிப்பு*

*அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு நிராகரிப்பு* அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு நிராகரித்தது.…

சிதம்பரம் நகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 4 பேர் கைது*

*சிதம்பரம் நகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 4 பேர் கைது* சிதம்பரம் நகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 4 பேர் கைது…

வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை: தமிழ்நாடு அரசு அரசாணை*

*வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை: தமிழ்நாடு அரசு அரசாணை* சிறுபான்மையின மாணவ மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை வழங்க புதிய…

*பேருந்தும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழப்பு*

கேரள மாநிலம் கொல்லத்தில் பேருந்தும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். கொல்லத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You missed