Day: December 22, 2025

சாந்திநிகேதன் (Santiniketan) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில், கொல்கத்தாவிலிருந்து வடமேற்கே 180 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது.

*டிசம்பர் 22, 1921**சாந்திநிகேதன் கல்வி நிலையம் ஆரம்பமான நாள்.* சாந்திநிகேதன் (Santiniketan) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில், கொல்கத்தாவிலிருந்து வடமேற்கே 180…

இந்தியாவின் முதல் சரக்கு ரயில், உத்தரகண்ட் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.

*டிசம்பர் 22, 1851* அப்போதைய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரூர்கிக்கும் (Roorkee) பிரன் காலியர் (Piran Kaliyar) என்ற ஊருக்கும் இடையில் ஓட்டப்பட்டது. இந்தியாவின் முதல் ரயில்…

கேதார்நாத் சென்று தரிசித்த பலன் தரும் திருச்சி மாவட்டம் முசிறி அருகே இருக்கும் தின்னக்கோணம் பசுபதீஸ்வரர்

.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 அமைவிடம் திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் கோவில். 😟😯😟😯😟 திருச்சி மாவட்டம்…

திண்டுக்கல் ஆட்சியரகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் உள்ளிட்டோர் மீது புகார் மனு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் புகார் மனு அளித்தார் அந்த புகார் மனுவில் தெரிவித்து இருப்பதாவது-: திண்டுக்கல்…

You missed