Month: January 2026

கஞ்சா விற்பனை செய்ததாக ரோந்து காவலர் நசீர் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்…

ஊட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக குரூஸ் என்பவரை கைது செய்து விசாரணை செய்தத்தில் ரோந்து காவலரிடம் வாங்கி விற்பனை செய்ததாக கூறியுள்ளார்… இதனை தொடர்ந்து ரோந்து காவலர்…

கர்நாடகாவில் போலீஸ் டி.ஜி.பி.யின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பு

*கர்நாடகாவில் போலீஸ் டி.ஜி.பி.யின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பு* பெங்களூரு,கர்நாடகாவில் டிஜிபி அந்தஸ்து ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், தனது அலுவலகத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக…

முதன்முறையாக போக்குவரத்து அலுவல் பணி புரிவதற்காக 16 ஊர்க்காவல் படையினருக்கு போக்குவரத்து பணி. தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தொடங்கி வைத்தார்

தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. விஜயேந்திர பிதாரி இ.கா. ப  முதல் முறையாக திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படையில் போக்குவரத்து அலுவல் பணி புரிவதற்காக 16 ஊர்க்காவல்…

தூத்துக்குடியில் 159 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்: டீக்கடைக்காரர் கைது!

தூத்துக்குடியில் 159 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த டீக்கடைக்காரை போலீசார் கைது செய்தனர்.  தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ்…

அயோத்தி ராமர் கோயிலுக்குள் புகுந்த இஸ்லாமியர் ஒருவர், திடீரென தொழுகை நடத்த முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில் அவர் ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தை சேர்ந்த அகமத் ஷேக் (55) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோயிலுக்குள் சென்ற இவர்,…

திருப்பூர் அருகே அடுத்தடுத்து மோதிக்கொண்ட பஸ்கள்.. விபத்தில் சிக்கி பலர் படுகாயம்

அவினாசி,திருப்பூர், பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு நோக்கி சென்ற 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால் விபத்து…

தில்லி மசூதி ஆக்கிரமிப்பு இடிப்பு: வன்முறையில் 5 காவலர்கள் காயம்!

தில்லி ராம்லீலா திடலுக்கு அருகே மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து மசூதி கட்டப்பட்டுள்ளதால், அதனை இடிக்க முற்பட்டபோது மூண்ட வன்முறையில் 5 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். அதிகாலையில் மசூதி…

திருச்சி: வாரிசு சான்றிதழை பரிந்துரை செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சை பெருமாள் பட்டியை சேர்ந்தவர் வாரிசு சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, வாரிசு சான்றிதழ் விண்ணப்பித்தவரின் குடும்ப உறுப்பினர்கள்…

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த பல கட்சி நிர்வாகிகள்*

சென்னை,நடிகர் விஜய்யின் தவெகவில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இணைந்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜே.சி.டி.பிரபாகர் தவெகவில் இணைந்தார். இந்த நிலையில்…

போராட்டத்தில் ஈடுபட்ட 1,385 ஆசிரியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை,‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சில ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை…

You missed