Author: admin_vidiyalainokki

உலக இயற்கை வள பாதுகாப்பு தினம்.

*ஜூலை 28,* உலக இயற்கை வள பாதுகாப்பு தினம்.(World Nature Conservation Day) உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948 ம்…

சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவரான முதலாம் ராஜராஜ சோழனின் மகனுமான, ராஜேந்திர சோழனுக்கு
சோழ சாம்ராஜ்ய பேரரசராக முடிசூட்டப்பட்ட தினம் இன்று.
(

சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவரான முதலாம் ராஜராஜ சோழனின் மகனுமான, ராஜேந்திர சோழனுக்குசோழ சாம்ராஜ்ய பேரரசராக முடிசூட்டப்பட்ட தினம் இன்று.( *28…

முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர்.
எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது.

*28 ஜூலை 1914* முதலாம் உலகப்போர் ஆரம்பமானது. ஐரோப்பா ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள். (சீனா மற்றும் பசிபிக் தீவுகளின் சில இடங்களில்) முதல் உலகப்போர்…

ஸ்ரீரங்கத்தில் ராஜகோபாலன், கவர்ந்துண்ணும் கண்ணன் திருக்கோலத்தில் ஆண்டாள் கண்ணாடி அறை சேவை

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி கோயில், பரமபத நாதர் சன்னதியில் நடைபெற்று வரும் ஆடிப்பூர உற்சவத்தின் 9ம் நாளான (27.07.2015) கண்ணாடி அறை சிறப்பு சேவையில், ஆண்டாள்…

உழவர் சந்தை*
            நாமக்கல்…   காய்கறிகள் விலை நிலவரம்    27.07.2025

* *உழவர் சந்தை*            நாமக்கல்…   காய்கறிகள் விலை நிலவரம்    27.07.20251.கத்தரி / Brinjal25-38-48 kg2 Tomato -36-38 kg3.வெண்டை/Ladies finger- 30 kg4.அவரை/Broad bean/55-75 kg5.கொத்தவரை/Cluster bean-28…

*பிரபஞ்சத்தின் முடிவு நெருங்குகிறதா? புதிய ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்!*

நாம் வாழும் பிரபஞ்சம் முடிவுக்கு வரும் காலம் நாம் கற்பனை செய்ததை விட வெகு அருகில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? சமீபத்திய வானியல் ஆய்வுகள் மூலம்…

கங்கை கொண்ட சோழபுரத்திற்கு உயிரூட்டிய பிரமாண்ட ஏரியின் இன்றைய நிலை – பிபிசி கள ஆய்வு

*கங்கை கொண்ட சோழபுரத்திற்கு உயிரூட்டிய பிரமாண்ட ஏரியின் இன்றைய நிலை – பிபிசி கள ஆய்வு* ராஜேந்திர சோழன் தனது புதிய தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரத்திற்கு…

மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*

*மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை* *திருப்பூர்* கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பட்டாசு மற்றும் பேன்சி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.…

தமிழகத்தின்மூத்த பத்திரிகையாளர் ராஜாராம் காலமானார்

🦉ஆழ்ந்த இரங்கல்  மூத்த பத்திரிகையாளரும் ‘தி பஞ்ச் நியூஸ்’ மாத இதழின் ஆசிரியருமான ராஜாராம் என்ற இனியவன் (வயது 56) இன்று காலை 6.30 மணியளவில் மாரடைப்பால்…

மதுபோதையில் கொடூர தாக்குதல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜாராமன் (வயது 54). இவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.…

You missed