மங்களபுரத்தில் வாரசந்தையில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் பொதுமக்கள் அவதி..
இராசிபுரம்;ஏப்,3-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் வாரச்சந்தை சனிமற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் அப்பகுதியில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் வாரச்சந்தைக்கு…
