Author: admin_vidiyalainokki

லட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் நினைவு தினம் இன்று (டிசம்பர் 30, 2013).

லட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் நினைவு தினம் இன்று (டிசம்பர் 30, 2013). கோ.நம்மாழ்வார் (G. Nammalvar) ஏப்ரல் 6,…

ஈரோடு டு அமெரிக்கா: ₹3 கோடி ஸ்காலர்ஷிப்பை வென்ற பள்ளி மாணவி!

ஈரோடு டு அமெரிக்கா: ₹3 கோடி ஸ்காலர்ஷிப்பை வென்ற பள்ளி மாணவி! “பணம் இருக்கவங்கதான் அந்த மாதிரியான அமெரிக்க யுனிவர்சிட்டியில எல்லாம் போய் படிக்க முடியும். உன்…

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இளம்பெண்ணை சூலூர் காவல் நிலையத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர் விடிய விடிய சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

சூலூர்: வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இளம்பெண்ணை சூலூர் காவல் நிலையத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர் விடிய விடிய சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூலூர்…

பிள்ளைக்களத்தூர் கிராமத்தில்
விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் கூட்டம் / வயல்தின விழா

பிள்ளைக்களத்தூர் கிராமத்தில்விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் கூட்டம் / வயல்தின விழாபரமத்தி வட்டாரம், பிள்ளைக்களத்தூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை…

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் உறுதி

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் உறுதி வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் பாதிப்பு ஒமிக்ரான் உறுதியானவர்களில் 6…

தேசிய அளவில் நடைபெற்ற வில் அம்பு போட்டியில் பள்ளிபாளையம் குழுவினர் வெற்றி

தேசிய அளவில் நடைபெற்ற வில் அம்பு போட்டியில் பள்ளிபாளையம் குழுவினர் வெற்றி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி சேலம் VSA கல்வி நிறுவனத்தில் நடைப்பெற்ற…

பள்ளிபாளையம் நகராட்சி வார்டுகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

பள்ளிபாளையம் நகராட்சி வார்டுகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் டிசம்பர் 28 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு…

பள்ளிபாளையம் குடியிருப்பு பகுதியில் புகுந்த எட்டடி நீளமுள்ள நாகப் பாம்பு உயிருடன் பிடிபட்டது.

குடியிருப்பு பகுதியில் புகுந்த எட்டடி நீளமுள்ள நாகப் பாம்பு உயிருடன் பிடிபட்டது. டிசம்பர் 28 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில்,அரசு பேருந்து விபத்து…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில்,அரசு பேருந்து விபத்து… ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து,தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளான பேருந்து. பேருந்தில் பயணம் செய்த 5 பேர் காயம்- மருத்துவமனையில்…

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 மோசடி புகார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 மோசடி புகார் அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் தல ரூ 7…

You missed