Author: admin_vidiyalainokki

சபரிமலையில் வரும் 26 ஆம் தேதி மண்டல பூஜையுடன் நடை சாத்தப்படுகிறது

சபரிமலையில் வரும் 26 ஆம் தேதி மண்டல பூஜையுடன் நடை சாத்தப்படுகிறது பின்னர் மகர விளக்கு பூஜைக்காக வரும் 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது…

உழவர்களின் நலன், உணவு பாதுகாப்பை வலியுறுத்தும் தேசிய விவசாயிகள் தினம் இன்று (டிசம்பர் 23).

உழவர்களின் நலன், உணவு பாதுகாப்பை வலியுறுத்தும் தேசிய விவசாயிகள் தினம் (Indian Farmer’s Day) இன்று (டிசம்பர் 23). பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம்…

ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

மஞ்சள் பை இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

மஞ்சள் பை இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! சென்னையில் கலைவாணர் அரங்கில் மஞ்சள் பை இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். துணிப்பை புழக்கத்தை ஏற்படுத்த…

முன்னாள் துணை சபாநாயகரும் அ.தி.மு.க திருப்பூர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு

எம்.எல்.ஏ., மீது செருப்பு வீச்சு? முன்னாள் துணை சபாநாயகரும் அ.தி.மு.க திருப்பூர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக…

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா…

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா… ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாம சுந்தரி சமேதமாக சித்சபைக்கு செல்லும் நிகழ்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

2 மணி நேரத்தில் பரவுது ஒமைக்ரான்; அனைவரையும் பரிசோதிக்க அனுமதி வேண்டும்

2 மணி நேரத்தில் பரவுது ஒமைக்ரான்; அனைவரையும் பரிசோதிக்க அனுமதி வேண்டும் -‘ஒமைக்ரான் வைரஸ் இரண்டு மணி நேரத்தில் பரவக்கூடியது என்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெண்களுக்கான திருமண வயது 21 என்ற புதிய சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தல்…

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தகவல் நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும்…

கோவை பாச்சாபாளையத்தில் ஆவின் நிறுவனத்தில் ஊழல் முறைகேடு

கோவை: கோவை பச்சாபாளையத்தில் ஆவின் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் மற்றும் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. ஆவின் மார்க்கெட்டிங் அலுவலகம் ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் செயல்பட்டு வருகிறது.…

You missed