Category: அரசியல்

பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பதற்கான அனைத்து ஆய்வு பணிகள் முடிவுற்று தற்போது பணிகள் துவக்கப்பட்டுள்ளன…. இந்த பணியின்…

மயிலாடுதுறையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் வாலிபரை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு , குற்றவாளியை பிடித்து போலீசார் விசாரணை :-

மயிலாடுதுறை மாவட்டம் கீழ நாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (25). இவர் நேற்று இரவு சக நண்பர்களான மணி ,விக்னேஷ் ,பிரேம்குமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறையில்…

பள்ளிபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

ஏப்ரல் 7 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி பாரதிய ஜனதா கட்சியின் 42-வது ஸ்தாபனம் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு…

நாமக்கல் புதன் சந்தை பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவ மாணவிகள், பயணிகள் அவதி..

நாமக்கல்.ஏப்,6-நாமக்கல் மாவட்டம் சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தை உள்ளது. இங்குபேருந்து நிறுத்தம் உள்ளது. நாள்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிமாணவ மாணவிகள் மற்றும் பேருந்து பயணிகள்…

குமாரபாளையம் விவசாய நிலம் பறிக்கப்படுவதாக புகார்: புதிய திராவிட கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கைது

ஏப்ரல் 5 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் எலந்தகுட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னார் பாளையம் கிராமத்தில்…

பரமத்தி வேலூரில் உழவன் செயலி குறித்து செயல் விளக்கம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உழவன் செயலி குறித்து செயல் விளக்கம் நடை பெற்றது இதில் அரசு மானியங்கள், பயிர் காப்பீடு, அரசு திட்டங்கள், வேளாண் அலுவலர்…

கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னால் மின்துறை அமைச்சர்

ஏப்ரல் 5 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி கோடை காலத்தில் மக்களின் தாகம் தணிக்க பள்ளிபாளையம் அதிமுக நகர ஒன்றிய பேரூர் கழகங்கள் சார்பாக…

பட்டா வழங்க மறுக்கும் குமாரபாளையம் வருவாய் துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஏப்ரல் 5 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த 39- பெண்கள் குடும்ப தலைவராக…

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் நாமக்கல்லில் ஆர்பாட்டம்…

நாமக்கல் மாவட்ட செய்தி…. பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் நாமக்கல்லில் ஆர்பாட்டம்… நாமக்கல்; ஏப்,3 பெட்ரோல் ,டீசல் , மற்றும்கேஸ் விலை…

மாணவனுடன் ஊர் ஊராக சுற்றிய ஆசிரியை – சிக்னல் வைத்து பிடித்த போலீசார்

மாணவனுடன் ஊர் ஊராக சுற்றிய ஆசிரியை – சிக்னல் வைத்து பிடித்த போலீசார் பதினேழு வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

You missed