இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் இன்று காலை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் டங்ஸ்டன்…
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் இன்று காலை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் டங்ஸ்டன்…
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் தனியார் பள்ளியில் 12 வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியை உட்பட 10 பேர் சிறையில்…
டெல்லியில் 3 போக்குவரத்து காவலர்கள் லஞ்சப் பணத்தை பிரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், ஒரு போக்குவரத்து காவலர் தனக்கு பின்னால் ஒரு மேசையில்…
நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளதாவது, கோடை உழவு விவசாயிகள் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால், கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது.…
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய சென்னைக்கு வந்த பாகிஸ்தானிய பெண்! பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு, சென்னையில் உள்ள மருத்துவமனையில்…
ஸ்ரீவில்லிபுத்தூர்:தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்தது. 72 சதவீதம் வாக்குப்பதிவான நிலையில் நகர் பகுதியை விட கிராமப்புறங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.இதேபோல் 18 வயது…
இராசிபுரம்;அக்,5- மங்களபுரத்தில் முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் படத்திறப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட…
கொல்லிமலை;ஆக,14_ நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள நத்துக்குளி பட்டி கிராமத்தில் இன்று சர்வதேச பழங்குடியின தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான பழங்குடியினர் வாழ்வாதாரம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது…
இராசிபுரம்;ஆக,9-மங்களபுரத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மங்களபுரம் கிராமத்தில் 09.08.2023 புதன் கிழமை அன்று…