Category: அரசு அறிவிப்புகள்

தமிழகத்தில் முக்கிய அதிகாரிகள் அதிரடி மாற்றம்

🔥 *அதிரடி மாற்றம்* *✍️முதலமைச்சரின் முதன்மை செயலாளர் – முருகானந்தம்* *✍️ உள்துறை செயலாளர் – அமுதா* *✍️நிதித்துறை செயலாளர் – உதயச்சந்திரன்*. *✍️சுகாதாரத்துறை செயலாளர் –…

சேலம் பூ மார்க்கெட் விலை நிலவரம்
11/5/2023

1.மல்லி =5002.முல்லை=1603.காக்கட்டான்=2004.கலர் காக்கட்டான்=120 5.மலைக்காக்கட்டான்=2006.அரளி = 1007.வெள்ளைஅரளி=1008.மஞ்சள் அரளி =1009.செவ்வரளி =14010.ஐ.செவ்வரளி. =11011.நந்தியாவட்டம் =16012.சி.நந்தியாவட்டம் =20013.சம்மங்கி =3014.சாதா சம்மங்கி =40 சேலம் மாவட்டம் காய்கறிகளின் விலை விபரம்*…

மங்களபுரம் கிராம சபை கூட்டத்தில் பிஜேபி சார்பில் கோரிக்கை மனு
கூட்டத்தில் வாக்குவாதம்…

இராசிபுரம்; மே,1- இன்று மே தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம்…

கொல்லிமலை செம்மேட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கொல்லிமலை;பிப்,4_ நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தமிழகத்தில்பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.இங்கு ஏராளமான மலைவாழ் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கொல்லிமலையில் வாழவந்தி நாடு எல்லைக்கு உட்பட்ட…

மங்களபுரத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டம் வெற்றி……
தனியார் தொழிற்சாலையின் ஆக்ரமிப்பு அகற்றம்…

இராசிபுரம்;ஜன,19_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் சந்தோஷ் லிமிடெட் என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்நிலையில் அந்த தொழிற்சாலை சட்டத்திற்கு புறம்பாக…

மங்களபுரத்தில் திமுக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு.

இராசிபுரம்;ஜன,10_ தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூரில் இன்று நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய…

இராசிபுரத்தில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா..

இராசிபுரம்;ஜன,7- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல்பட்டி ஊராட்சியில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா நடைபெற்றது. இராசிபுரம் பகுதியில்…

முகக்கவசம் அணியுங்கள், பிரதமர் மோடி அறிவுரை

முகக்கவசம் அணியுங்கள், கைகளை அவ்வப்போது கழுவுங்கள்!” ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாடும்போது நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

மக்கள் அவரவர் நலன் கருதி முகக் கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் அவரவர் நலன் கருதி முகக் கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் 5 மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்…

You missed