கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பெற்றோரிடம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார் …..
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர்…
