Category: அரசு அறிவிப்புகள்

இன்று குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் – இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

ஜூன் 12 குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று, உலகெங்கிலும் சுமார் 100 நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக…

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சொகுக்கப்பல் சுற்றுலா திட்டத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்த கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு பாண்டிசேரி வரை சென்று வர 2 நாட்களும், சென்னை துறைமுகத்திலிருந்து விசாகப்பட்டினம் மற்றும் பாண்டிச்சேரி சென்று வர 5…

திருமங்கலம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 5 வயது புள்ளி மான் பலி

தமதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா சிவரக்கோட்டை பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 வயது ஆண் புள்ளிமான் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பலியானது…

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் வேர்கள் பறிமுதல்

திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் வேர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 டன் எடை கொண்ட செம்மரம் வேர்களை வேனில் கடத்த…

அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி ஆரோட்டுபாறை இப்பகுதியில் ஆனந்த் மற்றும் மாளு (எ )மும்தஜ் இவர்கள் இருவரையும் யானை தாக்கியதில் உயிரிழந்த நிலையில் மனித விலங்கு மோதலைத்…

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள கோட்டை வடிவ நீர்த்தேக்கம் 104 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

கோட்டை வடிவ நீர்த்தேக்கம் ஈரோடு மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக ஊராட்சிக்கோட்டை அருகே காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு குடிநீர் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்…

சகட்டுமேனிக்கு சாய நீர் வெளியேற்றம்….. __

ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ரகுபதி என்ன செய்கிறார்.?..?..? சகட்டுமேனிக்கு சாய நீர் வெளியேற்றம்….. ______________ஈரோடு மாநகராட்சி சாஸ்திரி நகர் சந்திப்பு பாலத்தில் நுரையுடன் கூடிய…

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பா சமுத்திரம் வனகோட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் அருவியில் நீர்வரத்து…

இராசிபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கலந்தாய்வு கூட்டம்..
இராசிபுரம்;

இராசிபுரத்தில் இந்திய இயற்கை யோக மருத்துவ சங்கம் (INYGMA) தமிழ்நாடு சமூக உரிமைகள் அமைப்பு (TSRO) மற்றும் நாமக்கல் மாவட்ட DRC(மாவட்ட வள மையம்)- MERCY RURAL…

திருமூர்த்தி மலையில் சாரல் மழையால் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை

உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் நிறைந்த ரம்மியமான சூழலில் அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அடிவாரத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில்…

You missed