Category: அரசு அறிவிப்புகள்

நாமக்கல் புதன் சந்தை அருகில் நாய்கள் தொல்லை..
பொதுமக்கள் தவிப்பு

..நாமக்கல்;மே,18 நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பேருந்து நிறுத்தம்அருகே ஏலுர் ரோடு அருகில் தனியார் பஞ்சர் கடை யானது அமைந்துள்ளது, இதன் உரிமையாளர் சுமார் நான்குக்கும் மேற்பட்ட வளர்ப்புப்…

நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக்மது கடையில் திரும்ப கொடுத்து 10 ரூபாயினை திரும்ப பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானகடைகளில் மதுவகைகளைவாங்கி குடித்து விட்டு,காலி மதுபாட்டில்களை வனப்பகுதி மற்றும் சாலையோரங்களில் வீசி செல்கின்றனர். உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இத்தகைய நடவடிக்கையால்…

இராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

இராசிபுரம்;மே,11-நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் தனியார் பேருந்தை சிறைபிடித்து இன்று காலை 8 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில்…

நாமக்கல் புதன் சந்தையில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது….

மே 11.04.2022 நாமக்கல் மாவட்டம்.புதன் சந்தை செல்வலட்சுமி திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி நாமக்கல்மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.38,720-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,840-க்கு விற்பனையாகிறது. சென்னையில்…

சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராஜா பெரியம்மாள் அறக்கட்டளை சார்பில் முதியோர்களுக்கு புடவை வழங்கும் நிகழ்வு..

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நல்லிப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராஜா பெரியம்மாள்…

இராசிபுரம் பகுதியில் பழங்குடி இன மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…
இராசிபுரம்:மே,9-

இன்று நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை வட்டம் ஊனான்தாங்கல் பஞ்சாயத்தில்உடல்ஊனமுற்றோர்க்கான விழிப்புணர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மெர்சி கிராம முன்னேற்ற சங்கம் மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும்…

8 வயது சிறுமிக்கு 6 மாத காலமாக பாலியல் தொல்லை – மாநகராட்சி துப்புரவு பணியாளர் போக்சோவில் கைது

8 வயது சிறுமிக்கு 6 மாதகாலமாக பொது கழிப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி துப்புரவு பணியாளரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை…

குப்பையை போடுவோருக்கு முதலிலேயே அபராதம் விதிக்கப்படாது: மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தரம் பிரிக்கப்படாமல் குப்பையை போடுவோருக்கு முதலிலேயே அபராதம் விதிக்கப்படாது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். முதலில் நோட்டிஸ் அனுப்பப்படும், 15…

தமிழ்நாடு எல்லைக்குள் வந்து சேர்ந்தது கிருஷ்ணா நீர்

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து சேர்ந்தது. தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து சேர்ந்தது. ஜீரோ…

You missed