Category: அரசு ஊழியர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட 1,385 ஆசிரியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை,‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சில ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை…

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்

அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80) இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள…

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல். சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில்…

*திருச்சி சட்டக் கல்லூரி மாணவி மீது வழக்கு பதிவு*

*திருச்சி சட்டக் கல்லூரி மாணவி மீது வழக்கு பதிவு* திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில், ஸ்கேன் எடுக்கும் ஊழியரை காலால் உதைத்து தாக்கிய சட்டக்கல்லூரி மாணவியை போலீசார்…

மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!!*

*மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!!* சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி…

கவனக்குறைவே காரணம்!*

– *அரசு மீது அண்ணாலை குற்றச்சாட்டு*

*கவனக்குறைவே காரணம்!* – *அரசு மீது அண்ணாலை குற்றச்சாட்டு* “ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு… ‘எத்தனை பேர் வருவார்கள்’ என்பதை முறையாகக் கணக்கிட்டு… அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக்…

💥🔴தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படலாம்

*💥🔴தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படலாம்.?* *கரூரில் 33.பேர் பலியான சம்பவம் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ‘புஷ்பா-2’ திரைப்பட ரிலீஸின்போது ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்…

குரூப் – 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவிப்பு*

* ஜூலை மாதம் நடந்த குரூப் – 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. குரூப்4 தேர்வின் மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த…

தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்*

*தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்* காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை…

செப்டம்பர் 05,*
*ஆசிரியர் தினம்

*.* ஆசிரியர்களின் பணிக்கும், அவர்களது சேவை, பொறுமை, தியாக மனப்பான்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தின விழாவை கொண்டாடுகிறோம். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்…

You missed