*சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடை!*
திருநெல்வேலி மாவட்டத்தில் அதி கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று (14.12.2024 ) சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது – வனத்துறை
இன்றைய ராசி பலன் 15.12.2024
ஓம் சூரிய பகவானே போற்றி ஓம் வாழ்வோம்! வாழ்விப்போம்!! 🙏 தமிழ் வருடம் : குரோதி. தமிழ்-மாதம் : கார்த்திகை 30. …
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை- ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள் திருப்பதி:புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில்…
ஈரோட்டில் மேக கூட்டங்களில் தோன்றிய சிவலிங்கம்-பொதுமக்கள் பரவசம்
ஈரோட்டில் மேக கூட்டங்களில் தோன்றிய சிவலிங்கம்-பொதுமக்கள் பரவசம் ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் காலை 6 மணிக்கு சூரிய உதயம் ஆரம்பித்து பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் மறைகிறது.…
கொல்லிமலையில்நிதி சார் கல்வி முகாம்
கொல்லிமலை;ஆக,7- கொல்லிமலையில் நிதி சார் கல்வி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம வங்கி,காளப்நாயக்கன்பட்டி கிளை நபார்டு & NSTFDC உடன் இனைந்து நிதி சார் கல்வி முகாம்…
இராசிபுரம் பகுதியில் ஸ்ரீஅருள் முருகன் அறக்கட்டளை சார்பில் கோவில் திருவிழாவிற்கு தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக நன்கொடை..
இராசிபுரம் பகுதியில் ஸ்ரீஅருள் முருகன் அறக்கட்டளை சார்பில் கோவில் திருவிழாவிற்கு தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக நன்கொடை வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம்இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில்…
மங்களபுரத்தில் புதியதேர் வெள்ளோட்ட விழா
இராசிபுரம்;பிப் 23- மங்களபுரத்தில் புதியதேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராம பஞ்சாயத்து உள்ளது .இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும்…
திருச்செந்தூர் முருகன் கோயில் –
ஒரு கட்டிடக் கலை அதிசயம்
தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரையும், சுனாமியையும் வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் – ஒரு கட்டிடக் கலை அதிசயம் !. பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி…
