Category: உலகம்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பிரார்த்தனை செய்தார்கள்.*

*பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பிரார்த்தனை செய்தார்கள்.* #கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மோடி…

சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவரான முதலாம் ராஜராஜ சோழனின் மகனுமான, ராஜேந்திர சோழனுக்கு
சோழ சாம்ராஜ்ய பேரரசராக முடிசூட்டப்பட்ட தினம் இன்று.
(

சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவரான முதலாம் ராஜராஜ சோழனின் மகனுமான, ராஜேந்திர சோழனுக்குசோழ சாம்ராஜ்ய பேரரசராக முடிசூட்டப்பட்ட தினம் இன்று.( *28…

முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர்.
எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது.

*28 ஜூலை 1914* முதலாம் உலகப்போர் ஆரம்பமானது. ஐரோப்பா ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள். (சீனா மற்றும் பசிபிக் தீவுகளின் சில இடங்களில்) முதல் உலகப்போர்…

*பிரபஞ்சத்தின் முடிவு நெருங்குகிறதா? புதிய ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்!*

நாம் வாழும் பிரபஞ்சம் முடிவுக்கு வரும் காலம் நாம் கற்பனை செய்ததை விட வெகு அருகில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? சமீபத்திய வானியல் ஆய்வுகள் மூலம்…

ஜூலை 21,*
*உமாசங்கர் ஜோஷி* பிறந்த நாள்

*ஜூலை 21,**உமாசங்கர் ஜோஷி* சுதந்திரப் போராட்ட வீரரும், இலக்கியக் களத்தில் முக்கிய படைப்பாளியுமான உமாசங்கர் ஜோஷி (Umashankar Joshi) 1911ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி குஜராத்…

*ரஷ்யா படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கு போட்டு உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் தீவிரம்!*

ஸ்ரீமுஷ்ணம் அருகே ரஷ்யா படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கு போட்டு உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் தீவிரம். மாணவன் ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு…

இயக்குநர் வேலு பிரபாகரன்  காலமானார்!*

*இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்!* இயக்குநர் வேலு பிரபாகரன்(68) உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை…

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

*திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது* திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை…

இலங்கையில் இன்று  100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலியானார்கள்.*

*இலங்கையில் இன்று  (ஞாயிற்றுக்கிழமை) 100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியானார்கள்.* இலங்கையின் கதிர்காமத்தின் தெற்கு யாத்திரைத் தலத்திலிருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு…

ஏப்ரல் 01,*
*முட்டாள்கள் தினம்

*ஏப்ரல் 01,**முட்டாள்கள் தினம்.* முட்டாள்கள் நாள், ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் புத்தாண்டு தினம்…

You missed