தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த வீடான கேரளா மாநிலம் பாலக்காடு வடவனூரில் உள்ள வீட்டை சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயரும்,…
அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்
அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம் ஈரோடு மாவட்டம் சொட்டையம்பாளையத்தில்,அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்திற்குரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணி ஆனார் இந்திய வம்சாவளி பெண்; யார் இந்த உஷா வேன்ஸ் ? யார் இந்த உஷா வேன்ஸ்?
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணி ஆனார் இந்திய வம்சாவளி பெண்; யார் இந்த உஷா வேன்ஸ் ? யார் இந்த உஷா வேன்ஸ்? வாஷிங்டன்: துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ்…
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணி ஆனார் இந்திய வம்சாவளி பெண்; யார் இந்த உஷா வேன்ஸ் ? யார் இந்த உஷா வேன்ஸ்?
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணி ஆனார் இந்திய வம்சாவளி பெண்; யார் இந்த உஷா வேன்ஸ் ? யார் இந்த உஷா வேன்ஸ்? வாஷிங்டன்: துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ்…
தைப்பொங்கல் முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்*
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயில் நகரமே…
சுனாமி எச்சரிக்கை
பசுபிக் கடற்பரப்பில் வானுவாட்டி தீவு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 பதிவு- விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை!
துரைப்பாக்கம்: உல்லாசத்திற்கு கேட்ட தொகையை விட குறைவாக கொடுத்ததால் தகராறு – பெண் பற்றி திடுக்கிடும் தகவல்
துரைப்பாக்கம்: உல்லாசத்திற்கு கேட்ட தொகையை விட குறைவாக கொடுத்ததால் தகராறு – பெண் பற்றி திடுக்கிடும் தகவல் சென்னை,சென்னை கிழக்கு கடற்கரை சாலை துரைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவரை…
நேபாள பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு
நேபாள பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு காத்மண்டு:நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியர்கள் 40 பேருடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.…
ஈரானில் சோகம்: யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கி 28 பேர் பலி
டெஹ்ரான்:பாகிஸ்தானில் இருந்து ஈராக் நோக்கி 50க்கும் மேற்பட்ட ஷியா யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மத்திய ஈரானில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுமார் 28…
12 வயது பள்ளி மாணவி பலாத்காரம் : 10 பேர் சிறையில் அடைப்பு
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் தனியார் பள்ளியில் 12 வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியை உட்பட 10 பேர் சிறையில்…
