Category: ஊரடங்கு

முகக்கவசம் அணியுங்கள், பிரதமர் மோடி அறிவுரை

முகக்கவசம் அணியுங்கள், கைகளை அவ்வப்போது கழுவுங்கள்!” ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாடும்போது நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

மக்கள் அவரவர் நலன் கருதி முகக் கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் அவரவர் நலன் கருதி முகக் கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பரவல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று மிகவும் குறைந்து காணப்படுகிறது. ஒருநாள் பாதிப்பு 2, 3, என்று ஒற்றை எண்ணிக்கையிலேயே பதிவாகி வந்தது. மேலும் தொற்று…

இலங்கையில் இருந்து மேலும் 3 அகதிகள் தனுஷ்கோடி வருகை!

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 3 அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். ஏற்கனவே 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக…

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 525 பேர் பலி

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 525 பேர் பலி இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 525 பேர் உயிரிழந்துள்ளனர் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில்…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் கட்டுப்பாடுகள் நீட்டிப்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். நாளை…

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் உறுதி

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் உறுதி வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் பாதிப்பு ஒமிக்ரான் உறுதியானவர்களில் 6…

கொரோனாவுக்கு உலக அளவில் 53,60,388 பேர் பலி

கொரோனாவுக்கு உலக அளவில் 53,60,388 பேர் பலி உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 53,60,388 பேர் கொரோனா…

கொரோனா கட்டுப்பாடு : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிச. 13-ஆம் தேதி ஆலோசனை..

கொரோனா கட்டுப்பாடு : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிச. 13-ஆம் தேதி ஆலோசனை.. தற்போது நிலுவையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் டிச.15-ம் தேதியுடன் நிறைவு ஒமைக்ரான் அச்சத்தை…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் நேற்று 719 பேர்…

You missed