Category: கலை நிகழ்ச்சிகள்

புதன் சந்தை செல்லியாயிபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா..

புதுச்சத்திரம்;மே,17- புதன் சந்தை செல்லியாயி பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை அடுத்து காரைக்குறிச்சி ஊராட்சி பகுதி உள்ளது. இங்குள்ள செல்லியாய் பாளையம்…

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த வீடான கேரளா மாநிலம் பாலக்காடு வடவனூரில் உள்ள வீட்டை சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயரும்,…

அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்

அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம் ஈரோடு மாவட்டம் சொட்டையம்பாளையத்தில்,அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்திற்குரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

தைப்பொங்கல் முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்*

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயில் நகரமே…

இறந்தவர் குடும்பத்தாருக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன் :அல்லு அர்ஜுன்*

*இறந்தவர் குடும்பத்தாருக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன் :அல்லு அர்ஜுன்* இடைக்கால ஜாமின் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது…

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை- ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள் திருப்பதி:புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில்…

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனது குழந்தையை பள்ளியில் சேர்த்த தேனி ஆசிரியர்!

கம்பம்: அரசு பள்ளிகள் குறித்து பொதுமக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த அரசு பள்ளியில் தனது மற்றும் உறவினர்கள் குழந்தைகளையும் சேர்த்த ஆசிரியரை பொதுமக்கள் பாராட்டினர். தேனி மாவட்டம் கம்பம்…

உலகின் மிகவும் வயதான பெண்மணி 117 வயதில் காலமானார்

உலகின் மிகவும் வயதான பெண்மணி 117 வயதில் காலமானார் வாஷிங்டன்,அமெரிக்காவில் பிறந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் முதிய பெண்ணாக கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் (1907-2024), தனது…

மண்ணில் கால் ஊன்றி நடந்தால் மனம், உடல் நலம் பெறும்…

மண்ணில் கால் ஊன்றி நடந்தால் மனம், உடல் நலம் பெறும்… வெறும் காலில் நடக்கும் பயிற்சி என்பது பொதுவாக மண், புல் அல்லது மணல், அதாவது இயற்கையான…

மங்களபுரம் ஊ.ஒ.தொ.பள்ளியில்
78வது சுதந்திரதின விழா கொண்டாட்டம்

இராசிபுரம்;ஆக,17- மங்களபுரம் ஊ.ஒ.தொ.பள்ளியில்78வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி சங்கர் தலைமை வகித்தார்.பள்ளியின் முன்னாள் மாணவர்கள்அன்பழகன் மற்றும் சேகர் இருவரும்…

You missed