Category: காய் மற்றும் கனிகளின் தாது சத்துக்கள்

மங்களபுரத்தில் திமுக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு.

இராசிபுரம்;ஜன,10_ தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூரில் இன்று நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய…

இராசிபுரத்தில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா..

இராசிபுரம்;ஜன,7- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல்பட்டி ஊராட்சியில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா நடைபெற்றது. இராசிபுரம் பகுதியில்…

என்.கே நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிஜேபி விவசாய அணி பங்களிப்பு

இராசிபுரம்:ஜன,3- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தாலுகா பகுதியில் அனைத்து இடங்களிலும் விவசாய நிலங்களில் மக்காச்சோளம் அதிக அளவில் மகசூல் செய்யப்படுகிறது.இதனை தொடர்ந்து என்.கே எனும் தனியார் நிறுவனம்…

மங்களபுரத்தில் தனியார் ஆலையை நிரந்தரமாக மூட பொதுமக்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

இராசிபுரம் டிச,28- நீர் வளம், நிலம் மற்றும் காற்றை மாசுபடுத்தி வரும் தனியார் ஆலையை நிரந்தரமாக மூட பொதுமக்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…

சென்னையில் ஒரு கிலோ கேரட் விலை ரூ. 100-ஐ கடந்து விற்பனை

சென்னையில் ஒரு கிலோ கேரட் விலை ரூ. 100-ஐ கடந்து விற்பனை சென்னையில் ஒரு கிலோ கேரட் விலை ரூ. 100-ஐ கடந்து தொடர்ந்து உச்சத்தில் இருந்து…

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கழுதை பால் வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.

ஈரோடு: ஈரோட்டில் சமீப காலமாக பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் சளி, இருமல் இருந்து வருகிறது.…

தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம்.

தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம். அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதித்த மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம்.…

பரமத்தியில் முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்’’ குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது.

மேட்டுப்பாளையம் விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி “முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்” பரமத்தி வட்டாரம், மேட்டுப்பாளையம் கிராம விவசாயிகளுக்கு, மானாவாரி நில மேம்பாட்டு ‘ பயிற்சியில் வேளாண்மை…

பள்ளிபாளையம் பாஜக சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டசத்து உணவுகள் வழங்கல்

பள்ளிபாளையம் ஏப்ரல் 19 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் போஷன் அபியான் ஊட்டச்சத்து திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக…

கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்

நாமக்கல் ஏப்ரல் 12 விவசாய முன்னேற்ற கழகம் தலைமை நிலையச் செயலாளர்ஆர்.மாதேஸ்வரன்நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங்கிற்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார் அந்த மனுவில் அவர்…

You missed