ரேஷன்அரிசியைத் தேடி வீட்டுக்குள் நுழைந்த யானை –
கோவை: ரேஷன்அரிசியைத் தேடி வீட்டுக்குள் நுழைந்த யானை – பதறிய வட மாநில தொழிலாளர்கள்..! கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஒற்றை…
கோவை: ரேஷன்அரிசியைத் தேடி வீட்டுக்குள் நுழைந்த யானை – பதறிய வட மாநில தொழிலாளர்கள்..! கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஒற்றை…
இராசிபுரம்;ஆக,17- மங்களபுரம் ஊ.ஒ.தொ.பள்ளியில்78வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி சங்கர் தலைமை வகித்தார்.பள்ளியின் முன்னாள் மாணவர்கள்அன்பழகன் மற்றும் சேகர் இருவரும்…
இராசிபுரம்;ஆக,16- நாவல் பட்டி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட நாவல் பட்டி பஞ்சாயத்து உள்ளது.…
கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. 3 வாகனங்களின் உதவியுடன் சுமார் 2 மணி…
இராசிபுரம்;ஜுலை,22- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள பத்ரகாளி அம்மன்கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு வளைகாப்பு விழா நடைபெற்றது. இராசிபுரம் பகுதிக்கு…
இராசிபுரம்;பிப்,8_நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல் பட்டி பஞ்சாயத்து உள்ளது.இங்கு உள்ள நாரைக்கிணறு பகுதியில் நடராஜ் (வயது 55)என்பவர் விவசாய நிலத்தில்குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருக்கு ஒரு…
50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மங்களபுரம் அரசு மருத்துவமனையே நம்பி உள்ள நிலையில்இங்கு பணி புரியும் அரசு மருத்துவர்கள் கிளினிக் என்ற பெயரில் தனியாக மருத்துவமனை நடத்துவதால்…
இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூர் கிராமம் உள்ளது.இங்கு என்.எல் பசுபதி பாண்டியன் என்ற இளைஞர் உள்ளார்.இவர் கடந்த 5…
இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பேருந்து இயக்க…
இராசிபுரம்;ஜன,10_ தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூரில் இன்று நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய…