Category: சிறப்பு தொகுப்புகள்

வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் 5 மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்…

இராசிபுரம் நாவல் பட்டி காட்டூர் பஞ்சாயத்தில் பிஜேபி வெற்றி கொண்டாட்டம்

இராசிபுரம்:டிச,9- பாரதிய ஜனதாக் கட்சி குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதில் வரலாறு காணாத அளவில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது.அதனை வரவேற்கும்…

மங்களபுரம் பஞ்சாயத்தில் பிஜேபி வெற்றி கொண்டாட்டம்

இராசிபுரம்:டிச,9-பாரதிய ஜனதாக் கட்சி குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதில் வரலாறு காணாத அளவில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது.அதனை வரவேற்கும் விதமாக…

*மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்*

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. புதிதாக புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள்…

மங்களபுரத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

இராசிபுரம்;நவ,28- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டுநாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டா கவுண்டம் பாளையத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்படை தளபதி கே.பி.ராமசாமி…

மங்களபுரம் அம்பேத்கர் நகரில் பிஜேபி சார்பில் சரி செய்யப்படும் கழிவு நீர் குட்டை.

இராசிபுரம்:நவ,20- கடந்த 15 ஆம் தேதி பிஜேபி சார்பில் திமுக அரசைக் கண்டித்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த…

மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.

இராசிபுரம்:நவ,17-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல் பட்டு வருகிறது.இங்கு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இங்கு…

திமுக அரசைக் கண்டித்து மங்களபுரத்தில் பிஜேபி ஆர்ப்பாட்டம்…

இராசிபுரம்:நவ,15_நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பேருந்து நிறுத்தத்தில் பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் திமுக அரசின் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு…

மங்களபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு..

இராசிபுரம்:நவ,10_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராமம் உள்ளது.இங்கு பல வீடுகளிலும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ந்து வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் ஏராளமான மாடு பிடி வீரர்களும்…

இலவச சைக்கிள், உணவு வேண்டாம்..
தூய்மையான குடிநீர் மற்றும் காற்று போதும்.. கிராம சபை கூட்டத்தில் பள்ளி மாணவியின் பேச்சு..

இராசிபுரம்:நவ,2_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் மங்களபுரம் பஞ்சாயத்தில் செயல்படும் சந்தோஷ் லிமிடெட் எனும் தனியார்…

You missed