Category: சிறப்பு தொகுப்புகள்

அரசு பள்ளியில் படையெடுக்கும் அட்டை பூச்சிகள்..
ஆபத்தில் பள்ளி மாணவ மாணவிகள்..

இராசிபுரம்,அக்:10- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த தாண்டாகவுண்டம் பாளையம் உள்ளது..இங்கு சுமார் 1000 த்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்..இந்நிலையில் இங்கு ஊராட்சி…

கனிமக் கடத்தல் நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடக்கிறது.

கனிமக் கடத்தல் நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடக்கிறது. ஒவ்வொரு லாரியும் ஒரு சிற்றூரை மூடும் அளவுக்கு பெரிய சைசில் உள்ளது. கடந்த 4 நாட்களாக பல லட்சக்கணக்கான…

ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,738 மதுபாட்டில்கள் பறிமுதல்…

நாமக்கல் ராசிபுரம் மங்களபுரம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு..

இராசிபுரம்; செப்,30நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தில் சந்தோஷ் லிமிடெட் தொழிற்சாலை கடந்த 300 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாடு…

சென்னையில் ஒரு கிலோ கேரட் விலை ரூ. 100-ஐ கடந்து விற்பனை

சென்னையில் ஒரு கிலோ கேரட் விலை ரூ. 100-ஐ கடந்து விற்பனை சென்னையில் ஒரு கிலோ கேரட் விலை ரூ. 100-ஐ கடந்து தொடர்ந்து உச்சத்தில் இருந்து…

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேர் கைது

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேர் கைது சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆகாஷ் மற்றும் திரிபுராவை சேர்ந்த 17 வயது சிறுவன்…

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு ஈரோடு, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு…

குற்றச்செயலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: டிஜிபி சைலேந்திர பாபு

குற்றச்செயலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: டிஜிபி சைலேந்திர பாபு தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்…

புதுச்சேரியில் 10 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி*

புதுச்சேரியில் 10 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னிமலை அருகே மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் அமைச்சர் வேண்டுகோளை ஏற்று சமரசம் அடைந்தனர்.

சென்னிமலை அருகே மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் அமைச்சர் வேண்டுகோளை ஏற்று சமரசம் அடைந்தனர். மும்முனை மின்சாரம் சென்னிமலை அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் இருந்து சென்னிமலை…

You missed