Category: சிறப்பு தொகுப்புகள்

8 வயது சிறுமிக்கு 6 மாத காலமாக பாலியல் தொல்லை – மாநகராட்சி துப்புரவு பணியாளர் போக்சோவில் கைது

8 வயது சிறுமிக்கு 6 மாதகாலமாக பொது கழிப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி துப்புரவு பணியாளரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை…

குப்பையை போடுவோருக்கு முதலிலேயே அபராதம் விதிக்கப்படாது: மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தரம் பிரிக்கப்படாமல் குப்பையை போடுவோருக்கு முதலிலேயே அபராதம் விதிக்கப்படாது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். முதலில் நோட்டிஸ் அனுப்பப்படும், 15…

தமிழ்நாடு எல்லைக்குள் வந்து சேர்ந்தது கிருஷ்ணா நீர்

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து சேர்ந்தது. தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து சேர்ந்தது. ஜீரோ…

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் ஒடிசா மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயலின் நகர்வுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் தரைக்காற்று…

முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு!

தமிழகத்தில் பதவியேற்றுஓராண்டு நிறைவுற்று இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திமுக தலைவரும் மாநில முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. 2021 ஆம் ஆண்டு…

சேலம் டூ நாமக்கல் செல்லும் சாலையில் நடந்த சாலை விபத்து .

சேலம் டூ நாமக்கல் செல்லும் சாலையில் புதன் சந்தை பிரிவு பகுதியில் கார் பின்னால் இருசக்கர வாகனம் மோதல் ,இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு பலத்த…

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 1 யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி…

அட்சய திருதியை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகைகள் விற்பனை!!

அட்சய திருதியை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகைகள் விற்பனை ஆகியுள்ளது.தினமும் 7 முதல் 8 டன் வரை விற்பனையாகி வந்த…

வீட்டின் மேற்கூரை இடிந்து தாய், மகள் பலி

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து தாய், மகள் உயிரிழந்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத கர்ப்பிணி காளியம்மாள், அவரது மகள் கார்த்திகா ஆகியோர்…

திருப்பூரில் மீண்டும் நூல் விலை உயர்வு;

திருப்பூரில் மீண்டும் நூல் விலை உயர்வால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் இந்த மாதத்துக்கான நூல் விலை, கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் நூல்…

You missed