Category: சிறப்பு தொகுப்புகள்

கொல்லிமலை பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

24.04.22 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் ஆரியூர்நாடு பஞ்சாயத்து தலைவர்சி. நாகலிங்கம்தலைமையில் மரக்கன்றுகள் நட்டுதொடங்கப்பட்டன. மேலும்துணைதலைவர் சங்கீதா மகேந்திரன் வார்டு…

கொல்லிமலை வட்டாரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

கொல்லிமலைஏப்ரல்-22 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 10th ,12th , ITI ,டிகிரிபடித்த மாணவ மாணவிகள் ஏராளமானோர். உள்ளனர் .இதனை கருத்தில் கொண்டுதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்மற்றும்.பெடரல்…

ஜம்முவில் இன்று 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்முவில் சிஐஎஸ்எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜம்முவில் சதா முகாம் அருகே இன்று காலை 4.25 மணிக்கு 15 சிஐஎஸ்எப்…

இலங்கையில் இருந்து மேலும் 3 அகதிகள் தனுஷ்கோடி வருகை!

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 3 அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். ஏற்கனவே 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக…

பள்ளிபாளையம் பாஜக சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டசத்து உணவுகள் வழங்கல்

பள்ளிபாளையம் ஏப்ரல் 19 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் போஷன் அபியான் ஊட்டச்சத்து திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக…

ஆளுநர் ரவிக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் – 150 பேர் கைது!!

மயிலாடுதுறையில் ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும், இந்தி திணிப்பை…

மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்றோ, போடாதீர்கள் என்றோ சொல்ல மாட்டேன்: இளையராஜா

அம்பேத்கரையும், மோடியையும் குறித்த இளையராஜாவின் கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இது குறித்து இளையராஜா, உண்மையை சொல்வதற்கு தயங்க மாட்டேன். மற்றவர்களுடைய கருத்து வேறுமாதிரியாக இருக்கலாம். நான்…

கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்

நாமக்கல் ஏப்ரல் 12 விவசாய முன்னேற்ற கழகம் தலைமை நிலையச் செயலாளர்ஆர்.மாதேஸ்வரன்நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங்கிற்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார் அந்த மனுவில் அவர்…

பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பதற்கான அனைத்து ஆய்வு பணிகள் முடிவுற்று தற்போது பணிகள் துவக்கப்பட்டுள்ளன…. இந்த பணியின்…

மயிலாடுதுறையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் வாலிபரை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு , குற்றவாளியை பிடித்து போலீசார் விசாரணை :-

மயிலாடுதுறை மாவட்டம் கீழ நாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (25). இவர் நேற்று இரவு சக நண்பர்களான மணி ,விக்னேஷ் ,பிரேம்குமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறையில்…

You missed