Category: சிறப்பு தொகுப்புகள்

பள்ளிபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

ஏப்ரல் 7 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி பாரதிய ஜனதா கட்சியின் 42-வது ஸ்தாபனம் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு…

நாமக்கல் புதன் சந்தை பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவ மாணவிகள், பயணிகள் அவதி..

நாமக்கல்.ஏப்,6-நாமக்கல் மாவட்டம் சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தை உள்ளது. இங்குபேருந்து நிறுத்தம் உள்ளது. நாள்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிமாணவ மாணவிகள் மற்றும் பேருந்து பயணிகள்…

குமாரபாளையம் விவசாய நிலம் பறிக்கப்படுவதாக புகார்: புதிய திராவிட கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கைது

ஏப்ரல் 5 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் எலந்தகுட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னார் பாளையம் கிராமத்தில்…

பரமத்தி வேலூரில் உழவன் செயலி குறித்து செயல் விளக்கம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உழவன் செயலி குறித்து செயல் விளக்கம் நடை பெற்றது இதில் அரசு மானியங்கள், பயிர் காப்பீடு, அரசு திட்டங்கள், வேளாண் அலுவலர்…

கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னால் மின்துறை அமைச்சர்

ஏப்ரல் 5 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி கோடை காலத்தில் மக்களின் தாகம் தணிக்க பள்ளிபாளையம் அதிமுக நகர ஒன்றிய பேரூர் கழகங்கள் சார்பாக…

பட்டா வழங்க மறுக்கும் குமாரபாளையம் வருவாய் துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஏப்ரல் 5 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த 39- பெண்கள் குடும்ப தலைவராக…

ஆந்திராவில் பூஜையின் போது தீப்பிடித்து வெடித்த புல்லட் பைக்

ஆந்திர மாநிலத்தில் வாகன பூஜையின் போது தீப்பிடித்து வெடித்த புதிய புல்லட் பைக். வெடிக்கும் சப்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். நெத்தி கண்டி…

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் நாமக்கல்லில் ஆர்பாட்டம்…

நாமக்கல் மாவட்ட செய்தி…. பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் நாமக்கல்லில் ஆர்பாட்டம்… நாமக்கல்; ஏப்,3 பெட்ரோல் ,டீசல் , மற்றும்கேஸ் விலை…

மங்களபுரத்தில் வாரசந்தையில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் பொதுமக்கள் அவதி..

இராசிபுரம்;ஏப்,3-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் வாரச்சந்தை சனிமற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் அப்பகுதியில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் வாரச்சந்தைக்கு…

சார்ஜ் போடப்பட்ட பேட்டரி பைக் வெடித்து தந்தை – மகள் பலி

சார்ஜ் போடப்பட்ட பேட்டரி பைக் வெடித்து தந்தை – மகள் பலி: வேலூர் : சின்ன அல்லாபுரம் பகுதியில் பேட்டரி பைக் வெடித்த விபத்தில் தந்தை –…

You missed