Category: சிறப்பு தொகுப்புகள்

கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னால் மின்துறை அமைச்சர்

ஏப்ரல் 5 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி கோடை காலத்தில் மக்களின் தாகம் தணிக்க பள்ளிபாளையம் அதிமுக நகர ஒன்றிய பேரூர் கழகங்கள் சார்பாக…

பட்டா வழங்க மறுக்கும் குமாரபாளையம் வருவாய் துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஏப்ரல் 5 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த 39- பெண்கள் குடும்ப தலைவராக…

ஆந்திராவில் பூஜையின் போது தீப்பிடித்து வெடித்த புல்லட் பைக்

ஆந்திர மாநிலத்தில் வாகன பூஜையின் போது தீப்பிடித்து வெடித்த புதிய புல்லட் பைக். வெடிக்கும் சப்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். நெத்தி கண்டி…

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் நாமக்கல்லில் ஆர்பாட்டம்…

நாமக்கல் மாவட்ட செய்தி…. பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் நாமக்கல்லில் ஆர்பாட்டம்… நாமக்கல்; ஏப்,3 பெட்ரோல் ,டீசல் , மற்றும்கேஸ் விலை…

மங்களபுரத்தில் வாரசந்தையில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் பொதுமக்கள் அவதி..

இராசிபுரம்;ஏப்,3-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் வாரச்சந்தை சனிமற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் அப்பகுதியில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் வாரச்சந்தைக்கு…

சார்ஜ் போடப்பட்ட பேட்டரி பைக் வெடித்து தந்தை – மகள் பலி

சார்ஜ் போடப்பட்ட பேட்டரி பைக் வெடித்து தந்தை – மகள் பலி: வேலூர் : சின்ன அல்லாபுரம் பகுதியில் பேட்டரி பைக் வெடித்த விபத்தில் தந்தை –…

மாணவனுடன் ஊர் ஊராக சுற்றிய ஆசிரியை – சிக்னல் வைத்து பிடித்த போலீசார்

மாணவனுடன் ஊர் ஊராக சுற்றிய ஆசிரியை – சிக்னல் வைத்து பிடித்த போலீசார் பதினேழு வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

இராசிபுரம் பகுதி15 ஆண்டுகளாக மின்வசதி – குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி.. விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

இராசிபுரம் பகுதி15 ஆண்டுகளாக மின்வசதி – குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி.. விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட…

ஏசி ரயில் பெட்டிகளில் மீண்டும் கம்பளி, விரிப்புகள்: ரயில்வே அதிரடி

ஏசி ரயில் பெட்டிகளில் மீண்டும் கம்பளி, விரிப்புகள்: ரயில்வே அதிரடி ஏசி ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கம்பளி, விரிப்புகள், தலையணை வழங்கும் சேவைகளை ரயில்வே மீண்டும்…

ஏற்காட்டில் மாற்று திறனாளிகள் குறித்து பழங்குடி சுய உதவி குழு பொறுப்பாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி…

ஏற்காட்டில் மாற்று திறனாளிகள் குறித்து பழங்குடி சுய உதவி குழு பொறுப்பாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி…மெர்சி கிராம் முன்னேற்ற சங்கம் மத்திய அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரம்…

You missed