Category: சிறப்பு தொகுப்புகள்

ஈரோடு பவானி குமாரபாளையம் பகுதியில் இருந்து 3 ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதித்த பெண்மணி ஆகிய 4பேர் அட்சயம் அறக்கட்டளையின் மூலம் மீட்கப்பட்டனர்

குமாரபாளையம் பேருந்து நிலையம் மற்றும் ஈரோடு பவானி பகுதியில் இருந்து 3 ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதித்த பெண்மணி ஆகிய 4பேர் அட்சயம் அறக்கட்டளையின் மூலம்…

மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி அடையாளம் தெரியாத வேகத்தடைகளை வெள்ளை பெயிண்ட் அடிக்க கோரி நகராட்சி ஆணையர் அவர்களிடம் மனு அளித்தனர்

வேகத்தடை களுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்திடுக மநீம மனு குமாரபாளையம் நகரம் மக்கள் நீதி மய்யம் மகளீர் அணி சார்பாக குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் . சசிகலா…

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்: ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத்தை திறந்து வைக்கிறார்: 14 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்: ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத்தை திறந்து வைக்கிறார்: 14 மாநில முதல்வர்கள் பங்கேற்பு பிரதமர் மோடி 2 நாட்கள்…

ராகிங் செய்த 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு

ராகிங் செய்த 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ராஜ்குமார், சரண், கோகுல், தனஞ்செயன் ஆகியோர் 4 பேரும் கேலி செய்ததால்…

சென்னையில் போதை ஊசி மருந்துகள், மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்த 9 பேரை கைது

சென்னையில் போதை ஊசி மருந்துகள், மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்த 9 பேரை கைது போதை தரும் ஊசி மருந்துகள், மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்த 9…

செமஸ்டர் தேர்வை நேரடியாகவே நடத்த வேண்டும்: யுஜிசி அறிவிப்பு

செமஸ்டர் தேர்வை நேரடியாகவே நடத்த வேண்டும்: யுஜிசி அறிவிப்பு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இனி செமஸ்டர் தேர்வை நேரடியாகவே நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. அனைத்து உயர்கல்வி…

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழப்பு

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழப்பு அரக்கோணம் அருகே பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.…

சட்ட கல்லூரி, வேளாண் கல்லூரி தொடங்கிட வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்

சட்ட கல்லூரி, வேளாண் கல்லூரி தொடங்கிட வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் சிவகங்கையில் சட்ட கல்லூரி, வேளாண் கல்லூரி தொடங்கிட வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். வணிகர்…

பள்ளிபாளையம் காவேரி ஆர் எஸ் ரயில்வே தண்டவாளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு. போலீஸார் விசாரணை

பள்ளிபாளையம் காவேரி ஆர் எஸ் ரயில்வே தண்டவாளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு. போலீஸார் விசாரணை டிசம்பர் 11 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல்…

15ம் தேதி முதல் செங்கோட்டை – கொல்லம் இடையே முன்பதிவு இல்லாத தினசரி விரைவு ரயில் சேவை தொடக்கம்..!!

15ம் தேதி முதல் செங்கோட்டை – கொல்லம் இடையே முன்பதிவு இல்லாத தினசரி விரைவு ரயில் சேவை தொடக்கம்..!! 15ம் தேதி முதல் செங்கோட்டை – கொல்லம்…

You missed