Category: சிறப்பு தொகுப்புகள்

கூடுவாஞ்சேரியில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கூடுவாஞ்சேரியில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு சென்னை கூடுவாஞ்சேரியில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.…

குப்பையோடு குப்பையாக ராஜா வாய்க்காலில் கொட்டப்பட்ட நோயாளிகளின் மருத்துவ கழிவுகள்

குப்பையோடு குப்பையாக ராஜா வாய்க்காலில் கொட்டப்பட்ட நோயாளிகளின் மருத்துவ கழிவுகள் நாமக்கல் மாவட்டம்,பரமத்திவேலூர் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் சுகாதாரத் துறையின்…

ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.: அமைச்சர் மூர்த்தி

ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.: அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.…

ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஆவின் நிறுவனத்தின் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.இதனால், அவர்…

மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் அறிவுறுத்தல் ஒமிகிரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த…

தமிழ்நாட்டில் எந்த ஹைட்ரோ கார்பன்
திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது!

தமிழ்நாட்டில் எந்த ஹைட்ரோ கார்பன்திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது! தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளித்தோ, ஏற்க மறுத்தோ தமிழக அரசிடமிருந்து தங்களுக்கு…

ஈரோடு பவானி குமாரபாளையம் பகுதியில் இருந்து 3 ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதித்த பெண்மணி ஆகிய 4பேர் அட்சயம் அறக்கட்டளையின் மூலம் மீட்கப்பட்டனர்

குமாரபாளையம் பேருந்து நிலையம் மற்றும் ஈரோடு பவானி பகுதியில் இருந்து 3 ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதித்த பெண்மணி ஆகிய 4பேர் அட்சயம் அறக்கட்டளையின் மூலம்…

மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி அடையாளம் தெரியாத வேகத்தடைகளை வெள்ளை பெயிண்ட் அடிக்க கோரி நகராட்சி ஆணையர் அவர்களிடம் மனு அளித்தனர்

வேகத்தடை களுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்திடுக மநீம மனு குமாரபாளையம் நகரம் மக்கள் நீதி மய்யம் மகளீர் அணி சார்பாக குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் . சசிகலா…

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்: ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத்தை திறந்து வைக்கிறார்: 14 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்: ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத்தை திறந்து வைக்கிறார்: 14 மாநில முதல்வர்கள் பங்கேற்பு பிரதமர் மோடி 2 நாட்கள்…

ராகிங் செய்த 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு

ராகிங் செய்த 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ராஜ்குமார், சரண், கோகுல், தனஞ்செயன் ஆகியோர் 4 பேரும் கேலி செய்ததால்…

You missed