Category: சிறப்பு தொகுப்புகள்

பள்ளிபாளையம் நகர தேமுதிகவினர் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

பள்ளிபாளையம் நகர தேமுதிகவினர் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர். டிசம்பர் 9 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் முழுவதும் மழை பெய்து…

கொலை குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிடக்கோரி பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்

கொலை குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிடக்கோரி பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொது மக்கள் டிசம்பர் -9 நாமக்கல் மாவட்டம்பள்ளிபாளையம் ஆவாரங்காடு சனிசந்தை பகுதியில் திருச்செங்கோடு கவுண்டம்பாளையம் பகுதியை…

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.
முதற்கட்ட தகவல் : ராணுவ அதிகாரி உட்பட 14 பேர் பலி என தகவல்

வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்? _ஊட்டி: குன்னூர் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.…

பள்ளிபாளையத்தில் ஆட்டோ சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் .

பள்ளிபாளையத்தில் ஆட்டோ சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் . டிசம்பர் 7 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள…

பள்ளிபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
போலீசார் விசாரணை

பள்ளிபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தாக்கியதில் முதியவர் உயிரிழப்புபோலீசார் விசாரணை டிசம்பர் 7 நாமக்கல் மாவட்டம்குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு சனி…

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்ட்ம்

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்ட்ம் நாமக்கல் டிச 07 நாமக்கல்லில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 10 ஆம் வகுப்பு…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் நேற்று 719 பேர்…

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க உத்தரவு – உச்சநீதிமன்றம்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க உத்தரவு – உச்சநீதிமன்றம் அரசின் தீர்மானத்தில் முடிவெடுக்க ஆளுநர் தாமதிப்பதாக உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின்…

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் 320 மனுக்கள் அளிப்பு

மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் 320 மனுக்கள் அளிப்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா…

ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், புதுச்சத்திரம் வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற “உலக மண்வள நாள்” நிகழ்ச்சி

ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், புதுச்சத்திரம் வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற “உலக மண்வள நாள்” நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு புதிய வேளாண்…

You missed