Category: சிறப்பு தொகுப்புகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 23,300 கன அடியாக நீடிப்பு*

* மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 23,300 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடி. நீர் இருப்பு 93.470 டிஎம்சியாக உள்ளது.…

செப்டம்பர் 05,*
*ஆசிரியர் தினம்

*.* ஆசிரியர்களின் பணிக்கும், அவர்களது சேவை, பொறுமை, தியாக மனப்பான்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தின விழாவை கொண்டாடுகிறோம். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்…

செப்டம்பர் 05,*
*டாக்டர் ராதாகிருஷ்ணன்

** நாட்டின் 2-வது ஜனாதிபதியும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ம் ஆண்டு செப்டம்பர் 05ம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரை…

செப்டம்பர் 05,*
*வ.உ.சிதம்பரம்பிள்ளை*

*செப்டம்பர் 05,**வ.உ.சிதம்பரம்பிள்ளை* கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 1872ம் ஆண்டு செப்டம்பர் 05ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன்…

04 செப்டம்பர் 1998*

கூகுள் தொடங்கிய தினம் இன்று.

* அமெரிக்காவின் ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்களான லேரி பேஜும், செர்கி ப்ரின்னும் கூகுளை தொடங்கினர்.இந்த 27 ஆண்டுகளில் கூகுள் கண்ட வளர்ச்சி, “உலகம் கூகுளுக்கு முன், கூகுளுக்கு…

இன்றைய தலைப்புச் செய்திகள்

*!* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து பயணத்தின் முதல் நாளில் 820 கோடி ரூபாய்க்கு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து. இனி 5% மற்றும் 18% என 2 வரம்புகளில்…

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?

12%, 28% ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் இனி 5%, 18% ஜிஎஸ்டி வரி அடுக்குகளை மட்டும் செயல்படுத்த முடிவு…

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டம்.

நாமக்கல்;ஆக,20-நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வையப்பமலை அடுத்த மொஞ்சனூரைச் சேர்ந்தவர் சிவகாமி (35). அவர்,…

நாமக்கல்லில் விஏஓ மீது தாக்குதல்

*நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) திடீர் தர்ணா போராட்டம்*

ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் தனியார் நிறுவன வெற்றி விழா கொண்டாட்டம்.

ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் தனியார் நிறுவன வெற்றி விழா கொண்டாட்டம். இராசிபுரம்;ஆக,12- ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் தனியார் நிறுவன வெற்றி விழா நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது. நாமக்கல்…

You missed