குரூப் – 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவிப்பு*
* ஜூலை மாதம் நடந்த குரூப் – 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. குரூப்4 தேர்வின் மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த…
* ஜூலை மாதம் நடந்த குரூப் – 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. குரூப்4 தேர்வின் மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த…
திருப்பதி கோயிலில் ஏஐ தொழில்நுட்பம் என பக்தர்கள் வசதிக்கான கட்டளை, கட்டுப்பாடு மையம் திறந்தனர். முதன் முறையாக கோயிலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு…
* ____________________________ *தேனி மாவட்டம்*, சின்னமனூர் வட்டார கல்வி அலுவலர் 49 வயதான சதீஷ்குமார், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து…
* 1652 : தைவானில் டச்சு ஆட்சிக்கு எதிராக சுமார் 15,000 விவசாயிகளும் போராளிகளும் கிளர்ச்சி செய்தனர். 1799 : நாகலாபுரத்தை ஆங்கிலேயப் படைக் கைப்பற்றியது. 1812…
*=====* 1522 : பெர்டினன்ட் மெகல்லனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயின் வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்தக் கப்பல் என்ற…
*அணுக்கொள்கையின் தந்தை ஜான் டால்டன் 1766ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே. பல வித…
* மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 23,300 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடி. நீர் இருப்பு 93.470 டிஎம்சியாக உள்ளது.…
*.* ஆசிரியர்களின் பணிக்கும், அவர்களது சேவை, பொறுமை, தியாக மனப்பான்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தின விழாவை கொண்டாடுகிறோம். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்…
** நாட்டின் 2-வது ஜனாதிபதியும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ம் ஆண்டு செப்டம்பர் 05ம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரை…
*செப்டம்பர் 05,**வ.உ.சிதம்பரம்பிள்ளை* கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 1872ம் ஆண்டு செப்டம்பர் 05ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன்…