நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வாரசந்தையில் தவறிவிட்ட குழந்தையை இரு நாட்களுக்கு பின்னர் மீட்ட பெற்றோர்- பெற்றோருடன் துள்ளிக்குதித்து ஒடிய குழந்தையின் நெகிழ்ச்சி நிகழ்வு
பள்ளிபாளையம்: தவற விட்ட குழந்தையை காவல்துறையினர் முன்னிலையில் பெற்றோரிடம் பாதுகாப்பாய் ஒப்படைத்த பொதுமக்கள் – நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வாரசந்தையில் தவறிவிட்ட குழந்தையை இரு நாட்களுக்கு பின்னர்…
