Category: சேலம் செய்திகள்

கிராம சபை கூட்டத்தில் பள்ளிக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரி மனு

இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பேருந்து இயக்க…

மங்களபுரத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டம் வெற்றி……
தனியார் தொழிற்சாலையின் ஆக்ரமிப்பு அகற்றம்…

இராசிபுரம்;ஜன,19_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் சந்தோஷ் லிமிடெட் என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்நிலையில் அந்த தொழிற்சாலை சட்டத்திற்கு புறம்பாக…

மங்களபுரத்தில் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்

இராசிபுரம்;ஜன,14-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் சந்தோஷ் லிமிடெட் என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.தொடர்ந்து இந்த தொழிற்சாலை மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு…

பிஜேபி., நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; ஆயில் பட்டி போலீசில் புகார்

இராசிபுரம்;ஜன,8- நாமக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

இராசிபுரத்தில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா..

இராசிபுரம்;ஜன,7- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல்பட்டி ஊராட்சியில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா நடைபெற்றது. இராசிபுரம் பகுதியில்…

என்.கே நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிஜேபி விவசாய அணி பங்களிப்பு

இராசிபுரம்:ஜன,3- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தாலுகா பகுதியில் அனைத்து இடங்களிலும் விவசாய நிலங்களில் மக்காச்சோளம் அதிக அளவில் மகசூல் செய்யப்படுகிறது.இதனை தொடர்ந்து என்.கே எனும் தனியார் நிறுவனம்…

மங்களபுரம் தாண்டாகவுண்டம் பாளையத்தில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தரும்படி பிஜேபி சார்பில் மனு

இராசிபுரம்;டிச,30_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட தாண்டாகவுண்டம் பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஒன்றிய செயலாளர் எம்.ஜி.சூர்யா தலைமையில் கோரிக்கை மனு பஞ்சாயத்து தலைவரிடம்…

பிஜேபி கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கு கொள்ள ஆதரவு திரட்டும் விவசாய அணி ஒன்றிய தலைவர் செல்வகுமார்

இராசிபுரம்:டிச,29-நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் திமுக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகிற 31.12.2022 மாலை 5மணி அளவில் இராசிபுரம் புதிய பேருந்து நிறுத்தத்தில் மாபெரும்…

மங்களபுரத்தில் பிஜேபி பொதுக்கூட்டத்திற்கு ஆதரவு திரட்டும் கட்சி நிர்வாகிகள்..

இராசிபுரம்:டிச,29_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் திமுக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகிற 31.12.2022 மாலை 5மணி அளவில் இராசிபுரம் புதிய பேருந்து நிறுத்தத்தில்…

மங்களபுரத்தில் தனியார் ஆலையை நிரந்தரமாக மூட பொதுமக்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

இராசிபுரம் டிச,28- நீர் வளம், நிலம் மற்றும் காற்றை மாசுபடுத்தி வரும் தனியார் ஆலையை நிரந்தரமாக மூட பொதுமக்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…

You missed