Category: தமிழக அரசு

மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!!*

*மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!!* சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040க்கு விற்பனை!!!*

*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040க்கு விற்பனை!!!* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்…

கவனக்குறைவே காரணம்!*

– *அரசு மீது அண்ணாலை குற்றச்சாட்டு*

*கவனக்குறைவே காரணம்!* – *அரசு மீது அண்ணாலை குற்றச்சாட்டு* “ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு… ‘எத்தனை பேர் வருவார்கள்’ என்பதை முறையாகக் கணக்கிட்டு… அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக்…

💥🔴தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படலாம்

*💥🔴தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படலாம்.?* *கரூரில் 33.பேர் பலியான சம்பவம் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ‘புஷ்பா-2’ திரைப்பட ரிலீஸின்போது ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்…

சென்னை நீலாங்கரையில் உள்ள த.வெ.க., தலைவர் விஜய் வீட்டில் போலீசார் குவிப்பு?

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை சுற்றி 110 கேமராக்கள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்*

*முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை சுற்றி 110 கேமராக்கள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்* சென்னை,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறையின் சார்பில் ‘கேர்செல்’ என்ற பெயரில் பாதுகாப்பு…

குரூப் – 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவிப்பு*

* ஜூலை மாதம் நடந்த குரூப் – 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. குரூப்4 தேர்வின் மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த…

*செப்டம்பர்-27: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை*

*செப்டம்பர்-27: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை* சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல்…

தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்*

*தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்* காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை…

இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*

* ____________________________ *தேனி மாவட்டம்*, சின்னமனூர் வட்டார கல்வி அலுவலர் 49 வயதான சதீஷ்குமார், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து  போலீசார் விசாரித்து…

You missed