Category: திருச்சிராப்பள்ளி செய்திகள்

திருச்சி: வாரிசு சான்றிதழை பரிந்துரை செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சை பெருமாள் பட்டியை சேர்ந்தவர் வாரிசு சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, வாரிசு சான்றிதழ் விண்ணப்பித்தவரின் குடும்ப உறுப்பினர்கள்…

கேதார்நாத் சென்று தரிசித்த பலன் தரும் திருச்சி மாவட்டம் முசிறி அருகே இருக்கும் தின்னக்கோணம் பசுபதீஸ்வரர்

.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 அமைவிடம் திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் கோவில். 😟😯😟😯😟 திருச்சி மாவட்டம்…

இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*

* ____________________________ *தேனி மாவட்டம்*, சின்னமனூர் வட்டார கல்வி அலுவலர் 49 வயதான சதீஷ்குமார், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து  போலீசார் விசாரித்து…

மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

*மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை* *மயிலாடுதுறை மாவட்டம்* தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள ஆக்கூர் வான்நீங்காதெங்கண்ணியம் சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று வெகு…

ஸ்ரீரங்கத்தில் ராஜகோபாலன், கவர்ந்துண்ணும் கண்ணன் திருக்கோலத்தில் ஆண்டாள் கண்ணாடி அறை சேவை

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி கோயில், பரமபத நாதர் சன்னதியில் நடைபெற்று வரும் ஆடிப்பூர உற்சவத்தின் 9ம் நாளான (27.07.2015) கண்ணாடி அறை சிறப்பு சேவையில், ஆண்டாள்…

திருச்சி திருவானைக்காவல் ஆடிப்பூர உற்சவம் 3ம் நாளில் காமதேனு வாகனத்தில் அம்பாள் வீதியுலா

*திருவானைக்காவல் ஆடிப்பூர உற்சவம் 3ம் நாளில் காமதேனு வாகனத்தில் அம்பாள் வீதியுலா* திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆடி தெப்ப உற்சவ பெருவிழாவின்…

முசிறி கோட்டாட்சியர் சாலை விபத்தில் மரணம்

முசிறி கோட்டாட்சியர் சாலை விபத்தில் மரணம் திருச்சி ஜீயபுரம் அருகே சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா மரணம்வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பயணம் செய்த…

மங்களபுரத்தில்ஆற்றில் கழிவு நீர் கலக்க கூடாது எனபொதுமக்கள் புகார் மனு

இராசிபுரம்; ஜுன்,26- மங்களபுரத்தில்ஆற்றில் கழிவு நீர் கலக்க கூடாது எனபொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இங்குள்ள 1…

மங்களபுரத்தில் விலையுயர்ந்த அரசு மாத்திரைகள் குவியல் குவியலாக சுடுகாட்டில் கொட்டி எரிப்பு…

50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மங்களபுரம் அரசு மருத்துவமனையே நம்பி உள்ள நிலையில்இங்கு பணி புரியும் அரசு மருத்துவர்கள் கிளினிக் என்ற பெயரில் தனியாக மருத்துவமனை நடத்துவதால்…

கிராம சபை கூட்டத்தில் பள்ளிக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரி மனு

இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பேருந்து இயக்க…

You missed