Category: துக்கம்

*பேருந்தும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழப்பு*

கேரள மாநிலம் கொல்லத்தில் பேருந்தும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். கொல்லத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின்மூத்த பத்திரிகையாளர் ராஜாராம் காலமானார்

🦉ஆழ்ந்த இரங்கல்  மூத்த பத்திரிகையாளரும் ‘தி பஞ்ச் நியூஸ்’ மாத இதழின் ஆசிரியருமான ராஜாராம் என்ற இனியவன் (வயது 56) இன்று காலை 6.30 மணியளவில் மாரடைப்பால்…

You missed